இந்திய கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்திய புதிய தளபதியாக டோனி மைக்கேல் பொறுப்பேற்பு

இந்தியக் கடலோரக் காவல் படையின் கிழக்கு பிராந்திய புதிய தளபதியாக டோனி மைக்கேல் செவ்வாய்க்கிழமை சென்னையில் பொறுப்பேற்றார். இந்தியக் கடலோரக் காவல் படை கிழக்கு பிராந்திய அலுவலகம்…

நவம்பர் 21, 2023

புதுக்கோட்டை மாவட்டத்தில் 70-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா

புதுக்கோட்டை மாவட்டத்தில் 70-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில்சிறந்த சங்கங்களுக்கு பாராட்டு கேடயம் மற்றும்பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், ஏ.டி.ஆர். திருமண…

நவம்பர் 21, 2023

மத்திய அரசைக் கண்டித்து ஆளுநர் மாளிகைகள் முன்பு நாடு தழுவிய காத்திருப்பு போராட்டம் : தஞ்சையில் ஆலோசனை

மக்கள் விரோத மோடி அரசை கண்டித்து சென்னை ஆளுநர் மாளிகை முன்பு 72 மணிநேர காத்திருப்பு போராட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் இருந்து 1000 ம் பேர் பங்கேற்க…

நவம்பர் 19, 2023

தஞ்சை வந்த முத்தமிழ்த்தேருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்பு

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு “முத்தமிழ்த்தேர்” என்ற அலங்கார ஊர்தி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வருகை தந்ததையொட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் தஞ்சாவூர்…

நவம்பர் 18, 2023

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 4 சத்துணவு மையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று

தஞ்சாவூர் மாவட்டம், சமூகநலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின்  கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் 2019-2020 ஆண்டிற்கு ISO 9001-2015 தரச்சான்று வழங்குவதற்காக…

நவம்பர் 18, 2023

தூய்மைப்பணியாளர்களுக்கு கையுறை, சீருடை, பாதுகாப்பு உபகரணங்கள் அவசியம்

புதுக்கோட்டை மாவட்ட தூய்மைப் பணியாளர் நலன் மற்றும் மறுவாழ்வு குறித்து தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் எம்.வெங்கடேசன் ஆய்வு மேற்கொண்டபோது இவ்வாறு தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்ட…

நவம்பர் 18, 2023

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் தேசிய பத்திரிகை தின கொண்டாட்டம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை கோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியும் இணைந்து…

நவம்பர் 16, 2023

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக மேலும் 18 , 949 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டத்தில்  தமிழ்நாடு முதலமைச்சர் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000- வழங்கிடும்கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக தகுதியான 18,949 மகளிர் பயனாளிகளுக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டது தமிழ்நாடு…

நவம்பர் 16, 2023

தேசிய குழந்தைகள் தினம்: புதுக்கோட்டையில் விழிப்புணர்வு நடை பயணம்

புதுக்கோட்டை மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நடைபயணம்  மேற்கொள்ளப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில்,…

நவம்பர் 15, 2023

குழந்தைகளுக்கான சேமிப்பு கணக்குகளைத் தொடங்க சிறப்பு முகாம்

சென்னையில் நவ.13 முதல் வரும் 30-ஆம் தேதி வரை 16 நாள்களுக்கு குழந்தைகளுக்கான சேமிப்புக் கணக்குகளைத் தொடங்க அஞ்சல் துறை சார்பில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது…

நவம்பர் 14, 2023