தமிழ் வளர்ச்சித் துறை தேர்வுகளில் மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும்: ஔவை அருள்
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் நடத்தப்படும் தமிழ் திறனறி தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என தமிழ் வளர்ச்சித் துறை…
Tamilnadu
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் நடத்தப்படும் தமிழ் திறனறி தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என தமிழ் வளர்ச்சித் துறை…
மாநில கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு விரைவில் வெளியிட வேண்டுமென தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழுக் கூட்டம்…
மக்கள் விரோத ஒன்றிய மோடி அரசை கண்டித்து சென்னை ஆளுநர் மாளிகையை நவம்பர் 26, 27 -ல் முற்றுகையிடும் போராட்டத்தை விளக்கி அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய…
மக்கள் விரோத மோடி அரசை கண்டித்து சென்னையில் நவம்பர் 26,27 தேதிகளில். நடைபெறும் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டத்தை வெற்றி பெறச் செய்வதென தஞ்சையில் நடைபெற்ற சிபிஎம்எல்…
அரசின் உறுதுணையுடன் அனைத்து மாணவர்களுக்கும் கல்வெட்டு வாசிப்பு பயிற்சி அளிக்க முயற்சி செய்வோம் என்றார் புதுக்கோட்டை மாவட்ட தொல்லியல் ஆய்வு கழக நிறுவனர் ஆ. மணிகண்டன். கந்தரவகோட்டை…
தமிழ்நாடு முதலமைச்சரின் “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் பேரூராட்சியில், நடைபெற்ற சிறப்பு முன்னோடி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் பார்வையிட்டார்: சிவகங்கை…
இந்தியக் கடலோரக் காவல் படையின் கிழக்கு பிராந்திய புதிய தளபதியாக டோனி மைக்கேல் செவ்வாய்க்கிழமை சென்னையில் பொறுப்பேற்றார். இந்தியக் கடலோரக் காவல் படை கிழக்கு பிராந்திய அலுவலகம்…
புதுக்கோட்டை மாவட்டத்தில் 70-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில்சிறந்த சங்கங்களுக்கு பாராட்டு கேடயம் மற்றும்பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், ஏ.டி.ஆர். திருமண…
மக்கள் விரோத மோடி அரசை கண்டித்து சென்னை ஆளுநர் மாளிகை முன்பு 72 மணிநேர காத்திருப்பு போராட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் இருந்து 1000 ம் பேர் பங்கேற்க…
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு “முத்தமிழ்த்தேர்” என்ற அலங்கார ஊர்தி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வருகை தந்ததையொட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் தஞ்சாவூர்…