மக்கள் சிந்தனைப் பேரவையின் சாா்பில் பாரதி ஆய்வாளர் வெங்கடாசலபதிக்கு பாரதி விருது

மக்கள் சிந்தனைப் பேரவையின் சாா்பில் பாரதி விழா ஈரோடு கொங்கு கலையரங்கில் திங்கட்கிழமை (டிசம்பா் 11) மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. விழாவில் பாரதி ஆய்வாளர் வெங்கடாசலபதிக்கு…

டிசம்பர் 6, 2023

மின்விநியோகம் நிறுத்தப்பட்டதைக் கண்டித்து சாலை மறியல்

கனமழை காரணமாக மின்விநியோம் நிறுத்தப்பட்டதைக் கண்டித்து திருவொற்றியூரில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில்  பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மிக்ஜாம் புயல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை துண்டிக்கப்பட்ட மின்சாரம்…

டிசம்பர் 6, 2023

வெள்ளத்தில் மூழ்கிய எண்ணூர்-மணலி துறைமுக இணைப்புச் சாலை

எண்ணூர்-மணலி துறைமுக இணைப்புச் சாலை வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது புழல் ஏரிக் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் எண்ணூர் மணலி துறைமுக இணைப்புச் சாலை…

டிசம்பர் 6, 2023

அனுமதியின்றி மரம்வெட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் வேண்டுகோள்

பசுமைப் புதுகை பாதுகாப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப் பாளர்கள், பேரா.சா.விஸ்வநாதன், ஜி.எஸ்.தனபதி, மரம் தங்க கண்ணன், ராஜசேகர், நாகபாலாஜி, அன்புநாதன், சசிகுமார், மற்றும் மரம் நண்பர்கள் ப.ராதாகிருஷ்ணன், கிருஷ்ண…

டிசம்பர் 4, 2023

இயற்கை ஆர்வலர்களின் இதயத்தில் பூத்த மற்றுமொரு மலர்… பசுமை புதுகை பாதுகாப்பு கூட்டமைப்பு..!

புதுக்கோட்டையிலுள்ள இயற்கை பாதுகாப்பு ஆர்வலர்கள் ஒன்றிணைந்து பசுமை புதுகை பாதுகாப்பு கூட்டமைப்பை தொடங்கியுள்ளனர். புதுக்கோட்டை நகர் மற்றும் பிற இடங்களில் பழமையான, பசுமையான மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.…

டிசம்பர் 4, 2023

புதுக்கோட்டையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழுக் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத் (DISHA) தலைவர் மற்றும்…

டிசம்பர் 2, 2023

நீர் மேலாண்மை குறித்த அக்கறை ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அவசியம்: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன்

நீர் மேலாண்மை குறித்த அக்கறை ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அவசியமானது என்றார் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன். முனைவர் ப.மு.நடராஜன் எழுதிய ‘நீரின்றி அமையாது உலகு…

டிசம்பர் 2, 2023

கடல் பசுவைக்காப்பாற்றிய மீனவர்களுக்கு பாராட்டுச்சான்று

அறிய கடல் வாழ் பாலூட்டி வகை உயிரினமான கடற் பசுவை காப்பாற்றி உடன் சேர்த்து உயிர் வாழ வைத்த மீனவர்களைப் பாராட்டி  தமிழ்நாடு வனத்துறை சார்பில்   …

டிசம்பர் 1, 2023

சிவகங்கையில் தொன்மை பொருள்கள் கண்காட்சி… திரளானோர் கண்டுகளிப்பு

சிவகங்கை அரசு அருங்காட்சியகம் சிவகங்கை தொல் நடைக்குழு சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றம் இணைந்து நடத்திய உலகப் பாரம்பரிய வார விழா கொண்டாட்டத்தில் தொன்மை…

நவம்பர் 28, 2023

மறைந்த சுதந்திர போராட்ட வீரர் என்.சங்கரய்யாவுக்கு தமுஎகச சார்பில் புகழஞ்சலி

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டக்குழு சார்பில் முதுபெரும் பொதுவுடமை இயக்கத் தலைவர்  என். சங்கரையாவுக்கு புதுக்கோட்டையில் புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. புதுக்கோட்டை அறிவியல்…

நவம்பர் 26, 2023