ஏஐடியூசி சங்க 104 ஆவது ஆண்டு அமைப்பு நாளில் உறுதி ஏற்பு

ஏஐடியூசி தொழிற்சங்கத்தின்  104 ஆவது ஆண்டு  அமைப்பு நாளில் நாடு தழுவிய உறுதியேற்பு நிகழ்ச்சி தஞ்சாவூரில் நடைபெற்றது. நாடு விடுதலை பெறுவதற்கு முன்பாக, நாட்டின் சுதந்திரத்திற் காகவும்,…

நவம்பர் 2, 2023

தமிழ்நாடு உருவான 67 -ஆவது ஆண்டு தொடக்க நாள் உறுதி ஏற்பு

தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகள், இயற்கை வளங்கள் அனைத்தும் தமிழ்நாட்டிற்கே வழங்கப்பட வேண்டும் என தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு உருவான 67 வது ஆண்டு தொடக்க நாள் நிகழ்வில் உறுதி…

நவம்பர் 2, 2023

தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு தமிழ் வளர்ச்சிக் கருத்தரங்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை நகரக்குழு சார்பில் நவம்பர் 1 தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு தமிழ் வளர்ச்சிக் கருத்தரங்கம் புதன்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு நகரச்செயலாளர் ஆர்.சோலையப்பன்…

நவம்பர் 1, 2023

ரூ.6.89 கோடியில் புதுப்பொலிவு பெறும் புதுக்கோட்டை ரயில் நிலையம்..!

அம்ரீத் பாரத் திட்டத்தில் புதுப்பொலிவு பெறுகிறது  புதுக்கோட்டை  ரயில் நிலையத்தின் மாதிரி படம் வெளியிடப்பட்டுள்ளது. அம்ரீத் பாரத் திட்டத்தில் புதுகை ரயில் நிலையத்தை மேம் படுத்துவதற்கு ரூ.…

நவம்பர் 1, 2023

திருவொற்றியூர் மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர் சாவு: உறவினர்கள் சாலை மறியல்

சென்னை திருவொற்றியூரில் மின்மாற்றியில் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மின்சாரம் பாய்ந்து வீரமணி (46) என்ற மின்வாரிய லைன்மேன் ஆய்வாளர் திங்கள்கிழமை உயிரிழந்தார். திருவொற்றியூர் விம்கோநகர்…

அக்டோபர் 31, 2023

சி.பி.சி.எல். ஆலை செயல்பாடுகளில் வெளிப்படை தன்மை கடைப்பிடிக்கப்படும்

மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்போரேசன் ஆலை நிர்வாக நடைமுறைகளில் வெளிப்படைத் தன்மை முற்றிலுமாகக் கடைப்பிடிக்கப்படும் என ஆலையின் மேலாண்மை இயக்குனர் அரவிந்த் குமார் திங்கள்கிழமை தெரிவித்தார்.…

அக்டோபர் 31, 2023

சென்னை, காமராஜர் துறைமுகங்களில் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் தொடக்கம்

சென்னை, காமராஜர் துறைமுகங்களில் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் திங்கள்கிழமை தொடங்கியது. ஊழல், லஞ்சம் உள்ளிட்டவைகள் குறித்து அரசு அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும்…

அக்டோபர் 31, 2023

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தயார் நிலையில் கடலோரக் காவல்படை

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தையடுத்து கடல்பகுதியில் நிலைமையைச் சமாளிக்கும் வகையில் கடலோர காவல் படை தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம்…

அக்டோபர் 22, 2023

அக் 30 ல் தஞ்சையில் போக்குவரத்துக் கழக ஏஐடியுசி ஓய்வூதியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து ஓய்வூதியர்கள் அகவிலைப்படி வழங்குவது உள்பட பல்வேறு கோரிக்கைளுக்கு நடைபெறும் சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழ்நாடு முதல்வர் தீர்வு காண வலியுறுத்தி, அக்டோபர் 30 -ஆம் தேதி…

அக்டோபர் 20, 2023

பெருந்துறையில் பீங்கான் பொருள் உற்பத்தி ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மக்கள் போராட்டம்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட்டில் ரோகோ பாரிவேர் சென்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பீங்கான் பொருட்கள் தயாரிக் கும் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையிலிருந்து வெளி…

அக்டோபர் 16, 2023