திருவொற்றியூர் வழக்குரைஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

திருவொற்றியூர் வழக்குரைஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சென்னை திருவொற்றியூர் வழக்குரைகள் சங்க நிர்வாகிகள் தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள்…

பிப்ரவரி 11, 2024

கண்காணிப்பு கேமரா பொருத்துவதில் குழிபிறை முன்மாதிரி ஊராட்சி

கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதில் குழிபிறை  ஊராட்சி முன்மாதிரியாகத் திகழ்கிறது என்றார்  பொன்னமராவதி கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், குழிபிறை ஊராட்சியில்…

பிப்ரவரி 10, 2024

வெளிமாவட்டங்களுக்கு பட்டறிவு பயணம்: மிகவும் பயனளித்தாக ஊராட்சித்தலைவர்கள் கருத்து

வெளிமாவட்டங்களுக்கு பட்டறிவு பயணம் மிகவும் பயனளிக்கும் வகையில்  அமைந்ததாக  ஊராட்சித்தலைவர்கள் தெரிவித்தனர். ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த 65 பஞ்சாயத்துத்…

பிப்ரவரி 9, 2024

எண்ணூரில் தனியார் உரத் தொழிற் சாலையை மூடக்கோரி சாலை மறியல்,கடையடைப்பு

சென்னை எண்ணூரில் கோரமண் டல் தனியார் தொழிற்சா லையை நிரந்தரமாக மூடக் கோரி செவ்வாய்க்கிழமை சாலை மறியல் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. எண்ணூரில் உள்ள கோரமண்டல்…

பிப்ரவரி 7, 2024

நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்துக்கு தஞ்சை மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆதரவு

ஒன்றிய அரசின் விவசாயிகள்- தொழிலாளர்கள் கொள்கைகளை கண்டித்து  பிப்ரவரி 16 ஆம் தேதி நடை பெறவுள்ள  நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் மறியல் போராட்டத்துக்கு தஞ்சை மாவட்ட…

பிப்ரவரி 7, 2024

தேக்காட்டூர் ஊராட்சியில், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.3.56 கோடியில் புதிய குடியிருப்புகள்: அமைச்சர்கள் செஞ்சிமஸ்தான், ரகுபதி, மெய்யநாதன் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே தேக்காட்டூர் ஊராட்சியில், இலங்கைத் தமிழர் நலன் மறுவாழ்வு முகாமில் பொது மற்றும் மறுவாழ்வுத் துறையின் சார்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 58 குடியிருப்புகளை…

பிப்ரவரி 6, 2024

மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி ராஜகோபுர ஆண்டு விழா

சென்னை மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி  ராஜ கோபுர 22-ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட பெண்கள் ஞாயிற்றுக்கிழமை பால் அன்ன பொங்கலிட்டு வழிபட்டனர்…

பிப்ரவரி 4, 2024

அண்ணா நினைவுநாள்…திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜர் கோயிலில் சமபந்தி விருந்து

முன்னாள் முதல்வர்  அண்ணா நினைவு நாளையொட்டி திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜர் திருக்கோயிலில் சனிக்கிழமை நடைபெற்றது. சமபந்தி விருந்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் திருவொற்றியூர் கே.பி.சங்கர்,  மாதவரம் எஸ். சுதர்சனம், …

பிப்ரவரி 3, 2024

மணலி ஏரியை ரூ.4.65 கோடி செலவில் தூர்வாரி சீரமைக்கும் பணி தொடக்கம்

சென்னை மணலி ஏரியை ரூ. 4.65 கோடி செலவில் தூர்வாரி சீரமைக்கும் பணியை மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ் சுதர்சனம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.  சென்னை மாநகராட்சி…

பிப்ரவரி 2, 2024

மணல்மேல்குடி, ஆவுடையார்கோவில், விராலிமலை ஆகிய இடங்களில் நீதிமன்றம் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மணமேல்குடி, ஆவுடையார்கோவில், விராலிமலை ஆகிய இடங்களில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெறுகிறது. புதுக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற…

பிப்ரவரி 2, 2024