கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செயல்திறன் விருது: சி.பி.சி.எல். நிறுவனத்திற்கு வழங்கல்

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செயல் திறன் சிறப்பு விருது சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (சி.பி.சி.எல்.) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து சி.பி.சி.எல்.நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:…

அக்டோபர் 14, 2023

வனப்பகுதியில் வசித்த 10 புலிகளின் இறப்பு உணர்த்துவது என்ன?

நீலகிரி மாவட்டத்தில், 40 நாட்களில், சிறியூர், கார்குடி, முதுமலை, நடுவட்டம், அவலாஞ்சி, சின்ன குன்னூர் பகுதிகளில், ஆறு குட்டிப்புலிகள் உட்பட 10 புலிகள் உயிரிழந்துள்ளன. இந்த சம்பவம்…

அக்டோபர் 12, 2023

கர்நாடகா அரசைக்கண்டித்து திமுக கூட்டணி சார்பில் மறியல் போராட்டம்

காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசையும், நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசையும் கண்டித்து புதுக்கோட்டையில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சியினர் மற்றும் விவசாயிகள்…

அக்டோபர் 12, 2023

இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி காவல்துறையிடம் தபெதிக மனு

சென்னிமலையில் வரும் 13 -ஆம் தேதி இந்து முன்னணி சார்பில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில்…

அக்டோபர் 11, 2023

திருவொற்றியூர் பூந்தோட்ட பள்ளி வளாகத்தில் விளையாட்டு வீரர்கள் வசதிக்காக 3 மினி உயர் மின் கோபுர விளக்குகள் திறப்பு

சென்னை திருவொற்றியூர் தேரடி பகுதியில் பூந்தோட்ட பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் உள்ள மைதானத்தில் டென்னிஸ், கூடைப்பந்து, இறகு பந்து போன்ற விளையாட்டு துறையில் பயிற்சி பெற்று…

அக்டோபர் 11, 2023

திருவொற்றியூர் சூரை மீன்பிடித் துறைமுகம் டிசம்பரில் திறக்கப்படும்

சென்னை திருவொற்றியூரில் அமைக்கப்பட்டு வரும் சுரை மீன்பிடித் துறைமுகம் வரும் டிசம்பர் மாதம் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா…

அக்டோபர் 9, 2023

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு புகழஞ்சலி…

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அண்மையில் மறைந்ததை யொட்டி அவருக்கு புதுக்கோட்டையில் சனிக்கிழமை புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியாவின் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர் எம்.எஸ்.சுவாமிநாதன். 94 வயதான அவர்…

அக்டோபர் 8, 2023

ஆகம அறிஞர் சத்தியவேல் முருகனாருக்கு சென்னையில் பாராட்டு விழா

மலேசியாவில் தபால் தலை வெளியிட்டு பெருமைப்படுத்தப்பட்ட ஆகம அறிஞர் சத்தியவேல் முருகனாருக்கு சென்னையில் அண்மையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. மலேசிய நாட்டில் உள்ள பத்துமலை முருகன் கோயில் வளாகத்தில்…

அக்டோபர் 7, 2023

வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.105 கோடி செலவில் 576 வீடுகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல்

வடசென்னையில் வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.105 கோடி செலவில் 576 வீடுகள் கட்டுவதற்காக அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில்…

அக்டோபர் 5, 2023

ஈரோட்டில் மீண்டும் களைகட்டிய கனி ஜவுளி சந்தை

ஈரோட்டில் ஒன்றரை மாதத்திற்கு பிறகு மீண்டும் துவங்கிய ஜவுளி சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் வருகையால் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. ஈரோடு மாநகரில் ஜவுளி சந்தையானது பன்னீர்செல்வம்…

அக்டோபர் 4, 2023