Close
ஏப்ரல் 24, 2026 12:55 காலை

திருவொற்றியூர் வழக்குரைஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

சென்னை

திருவொற்றியூர் வழக்குரைஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

திருவொற்றியூர் வழக்குரைஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

சென்னை திருவொற்றியூர் வழக்குரைகள் சங்க நிர்வாகிகள் தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் விவரம்:
தலைவர்- தொண்டன் சுப்பிரமணி, செயலாளர்-கே. எஸ்.கார்த்திகேயன்,  பொருளாளர்-சொ.துரைராஜ், துணைத் தலைவர்கள்-டி. பட்டாபிராமன், ஜி.ஹரிகுமார்,  இணைச் செயலாளர் எம். அன்சர் பாஷா,  கூடுதல் இணைச்செயலாளர் ஜி. சாருமதி,  செயற்குழு உறுப்பினர்கள்- ஆர்.நரேந்திர குமார், எம். ரஞ்சித்குமார்,  எஸ். பால்பாண்டி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் .
தேர்தல் அதிகாரிகளாக வழக்குரைஞர்கள் என். ஜெய்சங்கர், எஸ். பொன்னிவளவன் ஆகியோர் செயல்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு வழக்குரைஞர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top