ஜெயிலர்… திரைப்பார்வை..
இந்த விமர்சனத்தை தொடங்கும் முன், இது மற்ற பிராந்திய மொழிகளில் பிரபலமான நடிகர்கள்- கேமியோக்களால் (நட்சத்திர அந்தஸ்து கொண்ட புகழ் பெற்ற நடிகர் சிறு பாத்திரம் எடுத்து…
Tamilnadu
இந்த விமர்சனத்தை தொடங்கும் முன், இது மற்ற பிராந்திய மொழிகளில் பிரபலமான நடிகர்கள்- கேமியோக்களால் (நட்சத்திர அந்தஸ்து கொண்ட புகழ் பெற்ற நடிகர் சிறு பாத்திரம் எடுத்து…
காதல் விநோதமானது; கவர்ச்சியானது; மாயமான முறையில் மனித குலத்தின்மீது நிழலாகப் பற்றிப் படர்ந்திருப்பது. கொண்டாட்டம், மகிழ்ச்சி, பதற்றம், ஏக்கம்,விழைவு, தவிப்பு, காத்திருப்பு, சீற்றம், கொந்தளிப்பு, கோபம், பயம்,…
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் வாழ்க்கையை எப்படியாவது அர்த்தப்படுத்திட முடியாதா என்ற ஆதங்கத்துடன் செயல்பட்ட எனக்குப் புத்தகங்கள் பெரிதும் உதவின. கொடுங்கனவில் இருந்து விடுபட செவ்வியல் இலக்க்கியப் படைப்புகளில்…
நாவலாசிரியர் வளன் எழுதிய ’யூதாஸ்’ நாவலை ஒரே அமர்வில் வாசித்தேன். சுவராசியமான தகவல்களுடன் கதையாடல் விரிந்துள்ளது. இதுவரை வளன் என்ற பெயரில் எழுதப்பட்ட எந்தப் படைப்பையும் வாசித்ததாக…
கொடுங்கோளூர் கண்ணகி ஏன் தெறி பாடுகின்றாள்? நூல் விமரிசனம்.. சிலப்பதிகாரம் காப்பியம், தமிழர் அடையாளத்தை முன்னிறுத்துகிற கதையாடல் மூலம் இன்றைக்கும் பேசுபொருளாக இருக்கிறது. சென்னை மெரினாக் கடற்கரையில்…
எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் ஆண்டு வருவாய் ரூ.1,009 கோடியாக உயர்ந்துள்ளது என இத்துறை முகத்தின் தலைவர் மேலாண்மை இயக்குனர் சுனில் பாலிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். 77 வது…
ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியிலே நடைபெற்ர சுதந்திர தினவிழாவில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா பங்கேற்று கொடியேற்றி வைத்தார். புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் .மேல் நிலைப் பள்ளியில்…
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். புதுக்கோட்டை சேமப்படை மைதானத்தில் இன்று…
தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களை ஆய்வுசெய்து, அடிப்படைவசதிகள் உள்ளனவா என்பதனை உறுதிசெய்து உரியநடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்டஆட்சித்தலைவர்களுக்கும்தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்மீனா உத்தரவு இது தொடர்பாக அனைத்து…
புதுக்கோட்டை அருகிலுள்ள அருள்மிகு பொற்பனைக் கோட்டை முனீஸ்வரர்கோயில் திருவிழா நடைபெற்றது. புதுக்கோட்டை அருகிலுள்ள இந்து சமய அறநிலையத்துறை பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர்கோயில் திருவிழாவை முன்னிட்டு காலையில் பொற்பனை முனீஸ்வரருக்கு…