சுதந்திர தினம்..புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம்

சுதந்திர தினமான 15.08.2023-ஆம் தேதியன்று காலை 11.00 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி…

ஆகஸ்ட் 13, 2023

சிவன் கோயில்களில் பிரதோஷ விழா… திரளான பக்தர்கள் வழிபாடு

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பல்வேறு சிவாலயங்களில் சனிக்கிழமை  நடைபெற்ற பிரதோஷ விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பிரதோஷ விழாவின் சிறப்பு: சிவ வழிபாட்டில், முக்கியமானது பிரதோஷம். எந்த நாளில்…

ஆகஸ்ட் 13, 2023

பிரஹதாம்பாள் ஆலயத்தில் அரைக்காசு அம்மனுக்கு ஊஞ்சல் சேவை..

புதுக்கோட்டை அருள்மிகு பிரஹதாம்பாள் உடனுறை அருள்மிகு கோகர்ணேசுவரர் ஆலயத்தில் அரைக்காசு அம்மனுக்கு ஊஞ்சல் சேவை மற்றும் திருவிளக்கு பூஜை   விமரிசையாக நடைபெற்றது. புதுக்கோட்டை திருக்கோயில்களைச் சேர்ந்த  அருள்மிகு …

ஆகஸ்ட் 13, 2023

திருவண்ணாமலையில் மக்கள் நீதிமன்ற விசாரணையில் 235 வழக்குகளில் ரூ.3.19 கோடிக்கு தீர்வு

மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்களிலும் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.…

ஆகஸ்ட் 13, 2023

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்கக்கோரி ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் அனைவ ருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.…

ஆகஸ்ட் 13, 2023

மன்னர் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பேச்சுப் போட்டி

அண்ணல் அம்பேத்கர், டாக்டர் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில்…

ஆகஸ்ட் 12, 2023

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்களுக் கான சிறப்பு முகாம்கள்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ்விண்ணப்பிக்க தவறியவர்களுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் பதிவு முகாம்கள் முதல்…

ஆகஸ்ட் 12, 2023

திருமயம் தொகுதியில் 638 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்: அமைச்சர் ரகுபதி வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒன்றியம், திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,  638 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை…

ஆகஸ்ட் 12, 2023

பயன்பாடற்ற கிணறு, ஆழ்துளைக் கிணறுகளில் விபத்து முன்னெச்சரிக் கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

தமிழகத்தில் கைவிடப்பட்ட திறந்த நிலைக் கிணறுகள், பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் கைவிடப்பட்ட குவாரி ஊற்றுகளில் ஏற்படும் விபத்துகள் காரணமாக உயிரிழப்பு ஏற்படுவதால் உரிய பாதுகாப்பு  எச்சரிக்கை…

ஆகஸ்ட் 12, 2023

காவிரியில் உடனடியாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி தஞ்சை மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்

டெல்டா மாவட்டங்களில் கருகும் நெற்பயிர்களை காப்பாற்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தண்ணீர் உடனடியாக திறக்க வேண்டும்  ஒன்றிய அரசை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சை…

ஆகஸ்ட் 12, 2023