தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணை.. 3036 வழக்குகளில் ரூ 6.68 கோடிக்கு தீர்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை (9.12.2023) நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணையில் 3036 வழக்குகளில் ரூ.6.68 கோடிக்கு  தீர்வு காணப்பட்டது. புதுக்கோட்டை நகரத்தில்  9 அமர்வுகளும் பிறபகுதிகளில்  6 …

டிசம்பர் 10, 2023

வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்ததா? சி.பி.சி.எல் நிறுவனம் மறுப்பு

சென்னை திருவொற்றியூர் பக்கிங்காம் கால்வாயில் கச்சா எண்ணெய் மற்றும் கழிவு எண்ணெய் பெருக்கெடுத்து வெள்ளநீர் கடலுக்குச் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கு சி.பி.சி.எல். நிறுவனம் காரணம் அல்ல…

டிசம்பர் 9, 2023

திருவொற்றியூரில் வெவ்வேறு இடங்களில் வெள்ளத்தில் சிக்கி 4 பேர் பலி

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி திருவொற்றியூர் பகுதிகளில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். திருவொற்றியூர் மேற்கு பகுதியில் வெள்ளநீர் கடந்த ஐந்து…

டிசம்பர் 9, 2023

புதுக்கோட்டை வாசகர் பேரவைக்கு இன்று 8 வயது

புதுக்கோட்டை வாசகர் பேரவை இன்று (டிச. 8) தனது எட்டாவது  பிறந்தநாளை பெருமையுடன் கொண்டாடுகிறது. புதுக்கோட்டை வாசகர் பேரவை இன்று எட்டாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.மறைந்த…

டிசம்பர் 8, 2023

புதுக்கோட்டையிலிருந்து சென்னைக்கு நடைபயணம் மேற்கொள்ள முயன்றவர்கள் கைது

வேங்கை வயல், நாங்குநேரி உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் எதிர்க்கட்சிகள் இது குறித்து வாய் திறக்காததைக் கண்டித்தும் புதுக்கோட்டையில் இருந்து…

டிசம்பர் 7, 2023

வரைமுறையின்றி மரங்களை வெட்டுவதை தவிர்க்க வேண்டுகோள்

மாதாந்திர பராமரப்பு என்ற பெயரில் மரங்களை வெட்டிச்சாய்ப்பதை மின்வாரியம் தவிர்க்க வேண்டுமென பசுமைப் புதுகை பாதுகாப்பு கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற மின் நுகர்வோர் குறைதீர்…

டிசம்பர் 7, 2023

மக்கள் சிந்தனைப் பேரவையின் சாா்பில் பாரதி ஆய்வாளர் வெங்கடாசலபதிக்கு பாரதி விருது

மக்கள் சிந்தனைப் பேரவையின் சாா்பில் பாரதி விழா ஈரோடு கொங்கு கலையரங்கில் திங்கட்கிழமை (டிசம்பா் 11) மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. விழாவில் பாரதி ஆய்வாளர் வெங்கடாசலபதிக்கு…

டிசம்பர் 6, 2023

மின்விநியோகம் நிறுத்தப்பட்டதைக் கண்டித்து சாலை மறியல்

கனமழை காரணமாக மின்விநியோம் நிறுத்தப்பட்டதைக் கண்டித்து திருவொற்றியூரில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில்  பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மிக்ஜாம் புயல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை துண்டிக்கப்பட்ட மின்சாரம்…

டிசம்பர் 6, 2023

வெள்ளத்தில் மூழ்கிய எண்ணூர்-மணலி துறைமுக இணைப்புச் சாலை

எண்ணூர்-மணலி துறைமுக இணைப்புச் சாலை வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது புழல் ஏரிக் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் எண்ணூர் மணலி துறைமுக இணைப்புச் சாலை…

டிசம்பர் 6, 2023

அனுமதியின்றி மரம்வெட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் வேண்டுகோள்

பசுமைப் புதுகை பாதுகாப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப் பாளர்கள், பேரா.சா.விஸ்வநாதன், ஜி.எஸ்.தனபதி, மரம் தங்க கண்ணன், ராஜசேகர், நாகபாலாஜி, அன்புநாதன், சசிகுமார், மற்றும் மரம் நண்பர்கள் ப.ராதாகிருஷ்ணன், கிருஷ்ண…

டிசம்பர் 4, 2023