தஞ்சையில் உலத்தமிழர் பேரமைப்பு சார்பில் தமிழர் தொன்மை வரலாற்றுச்சிறப்பு மாநாடு

 உலகத்தமிழர் பேரமைப்பு பத்தாவது மாநில மாநாடு தமிழர் தொன்மை வரலாற்று சிறப்பு மாநாடாக தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்றது. உலகத்தின்தொன்மை வாய்ந்த மொழிகளில் முதன்மை யானது தமிழ் மொழி…

செப்டம்பர் 25, 2023

அனைத்து சமூகத்தினரின் ஆன்மீக பூமியாக தமிழகம்: அமைச்சர் சேகர்பாபு

அனைத்து சமூகத்தினரின் ஆன்மீக பூமியாக தமிழகம் இருந்து வருகிறது. இதனை மாற்றிட யாராலும் முடியாது என இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே.சேபர்பாபு தெரிவித்தார்.…

செப்டம்பர் 25, 2023

பசுமைத்தமிழகம் நாள் : ஈரோட்டில் ஒரே நாளில் 2,500 மரக்கன்றுகள் நடவு

பசுமை தமிழக நாளை முன்னிட்டு  ஆண்டுதோறும் செப் 24 – ஆம் தேதி தமிழகம் முழுவதும்  பெரிய அளவில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. அதன்படி ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட்…

செப்டம்பர் 24, 2023

பொற்பனைக்கோட்டை அகழாய்வு-அரசு அருங்காட்சியகம்: அரசு செயலர் ஆய்வு

அரசு அருங்காட்சியகம், பொற்பனைக்கோட்டை தொல்லியல் அகழாய்வு பணிகளை அரசுத்துறை முதன்மை செயலர் ஆய்வு செய்தார். புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தினை, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு…

செப்டம்பர் 23, 2023

திருவொற்றியூரில் ரூ.75 லட்சம் செலவில் மாநகராட்சி பூங்காக்கள் சீரமைப்பு

சென்னை மாநகராட்சி சார்பில் திருவொற்றியூரில் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள பூங்காக்கள் ரூ. 75 லட்சம் செலவில் சீரமைப்பதற்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருவொற்றி யூர் மண்டலக் குழு கூட்டத்தில்…

செப்டம்பர் 23, 2023

தீண்டாமை கொடுமைகளுக்கு முடிவு கட்ட சாதி ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை

தீண்டாமை கொடுமைகளுக்கு முடிவு கட்ட சாதி ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமமென விடுதலை தமிழ்ப்புலிகள் கோரிக்கை. நாடு விடுதலை பெறுவதற்கு முன்பாக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பட்டியலின…

செப்டம்பர் 18, 2023

தந்தை பெரியார் 145ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

தந்தை பெரியார் 145ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு . புதுக்கோட்டையில் உள்ள அவரது உருவச்சிலைக்கும். உருவப்படத்திற்கும் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி  தலைமையில் திமுக நிர்வாகிகள்  மாலை…

செப்டம்பர் 17, 2023

ஈரோட்டில் 2 லட்சத்து 18,439 பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கல்

ஈரோட்டில் 2 லட்சத்து 18,439 பெண்களுக்கு உரிமைத்தொகை மகளிருக்கு வங்கி அட்டையை வழங்கிய அமைச்சர் முத்துசாமி முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளையொட்டி கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை காஞ்சிபுரத்தில்…

செப்டம்பர் 16, 2023

எண்ணூர் முகத்துவாரம் தூர்வாரும் பணிகள் குறித்த காலத்திற்குள் முடிக்கப்படும்

ரூ.156 கோடி செலவிலான எண்ணூர் முகத்துவாரம் தூர்வாரும் பணிகள் குறித்த காலத்திற்குள் முடிக்கப்படும்  எனகாமராஜர் துறைமுக மேலாண்மை இயக்குநர் ஜே.பி.ஐரீன் சிந்தியா தெரிவித்தார். காமராஜர் துறைமுகம் நிதி…

செப்டம்பர் 16, 2023

பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொசுக்களை ஒழிக்க முடியாது

பொதுமக்களின் ஒத்துழைப்பு  இல்லாமல் கொசுக்களை முற்றிலுமாக ஒழிக்க முடியாது  என்றார் மேற்கு வங்க முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜி.பாலசந்திரன். பொதுமக்களின் தொடர்ச்சியான பங்களிப்பு இல்லாமல் கொசுக்கள்,…

செப்டம்பர் 15, 2023