திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் சாலைகள் அமைக்கும் பணிகள்: அமைச்சர் மெய்யநாதன் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம்,திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் சாலைகள் அமைக்கும் பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில்,  முதலமைச்சரின் கிராம சாலைகள்…

ஆகஸ்ட் 5, 2023

மிஷன் இந்திர தனுஷ் 5.0 திட்டம்: அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை

இந்தியா முழுவதும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தில் வழங்கப்படும் தடுப்பூசி சேவைகளை மேம்படுத்தவும், கோவிட் தொற்று காலத்தில் தடுப்பூசி விடுப்பட்ட குழந்தைகள்…

ஆகஸ்ட் 5, 2023

திருமயம் அருகே ராங்கியத்தில் புதிய வழித்தடத்தில் பேருந்து: அமைச்சர் ரகுபதி தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், ராங்கியத்தில் புதிய வழித்தட பேருந்து சேவையினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி  கொடியசைத்து தொடக்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், ராங்கியத்தில், புதிய…

ஆகஸ்ட் 4, 2023

புதுக்கோட்டையில் உலக தாய்ப்பால் வார விழா தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உலக தாய்ப்பால் வார விழா 1.08.2023 முதல் 7.08.2023 வரை கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் கிடைக்கப்பெறும் அரிய அமுதமாகவும் முதன்முதல் ஆகாரமாகவும் சிறப்புற்று விளங்குவது…

ஆகஸ்ட் 4, 2023

19 ஆவது ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழா இனிதே தொடங்கியது

தமிழ்நாடு அரசு மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை இணைந்து நடத்தும் 19 ஆவது ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவின் தொடக்க விழா ( 04.08.2023) வெள்ளிக்கிழமை மாலை…

ஆகஸ்ட் 4, 2023

புத்தகத்திருவிழாவில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி அசத்தும் நன்கொடையாளர்கள்..

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்களைப் பரிசாக வழங்கி  புத்தக நன்கொடையாளர்கள் அசத்தி வருகின்றனர். புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் வாசகர்கள், பொதுமக்களைத் தினந்தேறும் ஆயிரக்கணக்கில்…

ஆகஸ்ட் 4, 2023

மனிதனாக மாற புத்தகங்கள்தான் பெரிதும் பயன்படும்: கவிதா ஜவஹர்

சாதாரண மனிதனை மகத்தான மனிதனாக மாற்றுவதற்கு புத்தகங்கள்தான் பெரிதும் பயன்படும் என்றார் கவிதா ஜவஹர். புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற சொற்பொழிவில், நோக்கும் திசையெல்லாம்…

ஆகஸ்ட் 4, 2023

வளம் கொழித்த முல்லை நிலமாக இருந்த புதுக்கோட்டை, பாலையாக மாறக் காரணம் என்ன.? எழுத்தாளர் நக்கீரன் விளக்கம்

வளம் கொழித்த முல்லை நிலமாக இருந்த புதுக்கோட்டை, பாலையாக மாறியதற்கான  காரணங்கள் குறித்து  சூழலியல்  எழுத்தாளர் நக்கீரன் வரலாற்றுப் பின்னணியுடன் விளக்கிப் பேசினார். புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில்…

ஆகஸ்ட் 4, 2023

சிறைக் கைதிகளுக்கு புத்தகங்களைப் பரிசளித்த விழியிழந்தோர் பள்ளி மாணவர்கள்

சிறைக் கைதிகளுக்கு புத்தகங்களைப் பரிசளித்த விழியிழந் தோருக்கான அரசுப்பள்ளி  மாணவர்கள். புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவின் 7 ஆவது நாள் நிகழ்வில்  சிறைக் கைதிகளுக்கு புத்தகங்களைப் பரிசளித்த பார்வையை…

ஆகஸ்ட் 4, 2023

எண்ணூரில் கொசஸ்தலை ஆற்றில் மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

எண்ணூர் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதியைச் சேர்ந்த எட்டு மீனவ கிராம மக்கள் சார்பில் எண்ணூரில்  கண்டன ஆர்ப்பாட்டம்…

ஆகஸ்ட் 4, 2023