திருவொற்றியூர் பூந்தோட்ட பள்ளி வளாகத்தில் விளையாட்டு வீரர்கள் வசதிக்காக 3 மினி உயர் மின் கோபுர விளக்குகள் திறப்பு

சென்னை திருவொற்றியூர் தேரடி பகுதியில் பூந்தோட்ட பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் உள்ள மைதானத்தில் டென்னிஸ், கூடைப்பந்து, இறகு பந்து போன்ற விளையாட்டு துறையில் பயிற்சி பெற்று…

அக்டோபர் 11, 2023

திருவொற்றியூர் சூரை மீன்பிடித் துறைமுகம் டிசம்பரில் திறக்கப்படும்

சென்னை திருவொற்றியூரில் அமைக்கப்பட்டு வரும் சுரை மீன்பிடித் துறைமுகம் வரும் டிசம்பர் மாதம் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா…

அக்டோபர் 9, 2023

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு புகழஞ்சலி…

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அண்மையில் மறைந்ததை யொட்டி அவருக்கு புதுக்கோட்டையில் சனிக்கிழமை புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியாவின் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர் எம்.எஸ்.சுவாமிநாதன். 94 வயதான அவர்…

அக்டோபர் 8, 2023

ஆகம அறிஞர் சத்தியவேல் முருகனாருக்கு சென்னையில் பாராட்டு விழா

மலேசியாவில் தபால் தலை வெளியிட்டு பெருமைப்படுத்தப்பட்ட ஆகம அறிஞர் சத்தியவேல் முருகனாருக்கு சென்னையில் அண்மையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. மலேசிய நாட்டில் உள்ள பத்துமலை முருகன் கோயில் வளாகத்தில்…

அக்டோபர் 7, 2023

வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.105 கோடி செலவில் 576 வீடுகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல்

வடசென்னையில் வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.105 கோடி செலவில் 576 வீடுகள் கட்டுவதற்காக அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில்…

அக்டோபர் 5, 2023

ஈரோட்டில் மீண்டும் களைகட்டிய கனி ஜவுளி சந்தை

ஈரோட்டில் ஒன்றரை மாதத்திற்கு பிறகு மீண்டும் துவங்கிய ஜவுளி சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் வருகையால் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. ஈரோடு மாநகரில் ஜவுளி சந்தையானது பன்னீர்செல்வம்…

அக்டோபர் 4, 2023

சன்மார்க்க தர்ம சாலையில் ஏழைகளுக்கு உணவளிக்கும் பெண்கள்

உலக சைவ தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை பல்லவன் குளம் அருகில் உள்ள சன்மார்க்க தர்ம சாலையில் சைவ உணவுகளை  வழங்கினர். புதுக்கோட்டை நகரில் பல்லவன் குளக்கரை அருகில்…

அக்டோபர் 3, 2023

ஆட்டோ ஓட்டுனர்கள் கட்டாயம் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்: வெ. இறையன்பு

ஆட்டோ ஓட்டுநர்கள் காப்பீட்டு செய்து கொள்ள வேண்டியது கட்டாயம் என்றார் முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பு. சக்தி மசாலா நிறுவனத்தின் அங்கமான சக்திதேவி அறக்கட்டளை சார்பில் இயங்கி…

அக்டோபர் 3, 2023

சென்னை துறைமுகத்தில் தூய்மை பாரதம் துப்புரவு பணி..

தூய்மை பாரதம் திட்டத்தின் தொடக்க நாளில் சென்னை துறைமுகத்தில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட துறைமுக தலைவர் சுனில்பாலிவால்.  உடன், துணைத் தலைவர் எஸ்.விஸ்வநாதன்,  தலைமை கண்காணிப்பு…

அக்டோபர் 3, 2023

மக்கள் ஒற்றுமை மேடைசார்பில் காந்தி ஜயந்தி விழா

மகாத்மா காந்தியின் 154-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதோடு…

அக்டோபர் 3, 2023