திருவொற்றியூர் மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர் சாவு: உறவினர்கள் சாலை மறியல்

சென்னை திருவொற்றியூரில் மின்மாற்றியில் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மின்சாரம் பாய்ந்து வீரமணி (46) என்ற மின்வாரிய லைன்மேன் ஆய்வாளர் திங்கள்கிழமை உயிரிழந்தார். திருவொற்றியூர் விம்கோநகர்…

அக்டோபர் 31, 2023

சி.பி.சி.எல். ஆலை செயல்பாடுகளில் வெளிப்படை தன்மை கடைப்பிடிக்கப்படும்

மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்போரேசன் ஆலை நிர்வாக நடைமுறைகளில் வெளிப்படைத் தன்மை முற்றிலுமாகக் கடைப்பிடிக்கப்படும் என ஆலையின் மேலாண்மை இயக்குனர் அரவிந்த் குமார் திங்கள்கிழமை தெரிவித்தார்.…

அக்டோபர் 31, 2023

சென்னை, காமராஜர் துறைமுகங்களில் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் தொடக்கம்

சென்னை, காமராஜர் துறைமுகங்களில் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் திங்கள்கிழமை தொடங்கியது. ஊழல், லஞ்சம் உள்ளிட்டவைகள் குறித்து அரசு அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும்…

அக்டோபர் 31, 2023

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தயார் நிலையில் கடலோரக் காவல்படை

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தையடுத்து கடல்பகுதியில் நிலைமையைச் சமாளிக்கும் வகையில் கடலோர காவல் படை தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம்…

அக்டோபர் 22, 2023

அக் 30 ல் தஞ்சையில் போக்குவரத்துக் கழக ஏஐடியுசி ஓய்வூதியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து ஓய்வூதியர்கள் அகவிலைப்படி வழங்குவது உள்பட பல்வேறு கோரிக்கைளுக்கு நடைபெறும் சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழ்நாடு முதல்வர் தீர்வு காண வலியுறுத்தி, அக்டோபர் 30 -ஆம் தேதி…

அக்டோபர் 20, 2023

பெருந்துறையில் பீங்கான் பொருள் உற்பத்தி ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மக்கள் போராட்டம்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட்டில் ரோகோ பாரிவேர் சென்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பீங்கான் பொருட்கள் தயாரிக் கும் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையிலிருந்து வெளி…

அக்டோபர் 16, 2023

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செயல்திறன் விருது: சி.பி.சி.எல். நிறுவனத்திற்கு வழங்கல்

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செயல் திறன் சிறப்பு விருது சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (சி.பி.சி.எல்.) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து சி.பி.சி.எல்.நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:…

அக்டோபர் 14, 2023

வனப்பகுதியில் வசித்த 10 புலிகளின் இறப்பு உணர்த்துவது என்ன?

நீலகிரி மாவட்டத்தில், 40 நாட்களில், சிறியூர், கார்குடி, முதுமலை, நடுவட்டம், அவலாஞ்சி, சின்ன குன்னூர் பகுதிகளில், ஆறு குட்டிப்புலிகள் உட்பட 10 புலிகள் உயிரிழந்துள்ளன. இந்த சம்பவம்…

அக்டோபர் 12, 2023

கர்நாடகா அரசைக்கண்டித்து திமுக கூட்டணி சார்பில் மறியல் போராட்டம்

காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசையும், நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசையும் கண்டித்து புதுக்கோட்டையில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சியினர் மற்றும் விவசாயிகள்…

அக்டோபர் 12, 2023

இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி காவல்துறையிடம் தபெதிக மனு

சென்னிமலையில் வரும் 13 -ஆம் தேதி இந்து முன்னணி சார்பில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில்…

அக்டோபர் 11, 2023