பட்டியலின மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் கையெழுத்து இயக்கம்

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே தலித் உரிமைகளுக்கான போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கையெழுத்து இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. பட்டியலின மக்களின் கோரிக்கைகளை ஒன்றிய அரசு நிறைவேற்ற…

நவம்பர் 6, 2023

ஈரோட்டில் சுகாதார நடைபாதை திட்டம் தொடக்கம்

மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் “நடப்போம்… நலம் பெறுவோம்” என்ற பெயரில் 8 கிலோமீட்டர் தொலைவுக்கு  சுகாதார நடைபாதை என்னும் ஹெல்த் வாக் திட்டத்தை இன்று…

நவம்பர் 4, 2023

மின்கம்பி அறுந்து விழுந்து 4 மாடுகள் பலி

புதுக்கோட்டை அருகே  வயலில் மின்கம்பி அறுந்து விழுந்ததால், அங்கே மேய்ந்து கொண்டிருந்த 4 மாடுகள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன. புதுக்கோட்டை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை…

நவம்பர் 4, 2023

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை வழங்கல்..

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது. திருவொற்றியூர் சார்லஸ் நகரில் புதிதாக அண்ணா தொழிற் சங்கத்தை புதன்கிழமை தொடங்கி வைத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகளை பகுதி செயலாளரும்,  முன்னாள்…

நவம்பர் 2, 2023

ஆர்.கே நகர் தொகுதியில் ரூ.33 லட்சம் செலவில் பல்நோக்கு கட்டடம்

ரூ.33 லட்சம் செலவில் பல்நோக்கு கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. வடசென்னை பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலமாக ஆர்.கே.நகர் தொகுதி வினோபாநகரில் ரூ.33 லட்சம்…

நவம்பர் 2, 2023

ஈரோடு மாவட்ட செங்குந்த மகாஜன சங்க தலைவராக என் நந்தகோபால் தேர்வு

ஈரோடு மாவட்ட செங்குந்த மகாஜன சங்க தலைவராக என் நந்தகோபால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் 1927 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இச்சங்க மாவட்ட தலைவருக்கான…

நவம்பர் 2, 2023

ஏஐடியூசி சங்க 104 ஆவது ஆண்டு அமைப்பு நாளில் உறுதி ஏற்பு

ஏஐடியூசி தொழிற்சங்கத்தின்  104 ஆவது ஆண்டு  அமைப்பு நாளில் நாடு தழுவிய உறுதியேற்பு நிகழ்ச்சி தஞ்சாவூரில் நடைபெற்றது. நாடு விடுதலை பெறுவதற்கு முன்பாக, நாட்டின் சுதந்திரத்திற் காகவும்,…

நவம்பர் 2, 2023

தமிழ்நாடு உருவான 67 -ஆவது ஆண்டு தொடக்க நாள் உறுதி ஏற்பு

தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகள், இயற்கை வளங்கள் அனைத்தும் தமிழ்நாட்டிற்கே வழங்கப்பட வேண்டும் என தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு உருவான 67 வது ஆண்டு தொடக்க நாள் நிகழ்வில் உறுதி…

நவம்பர் 2, 2023

தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு தமிழ் வளர்ச்சிக் கருத்தரங்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை நகரக்குழு சார்பில் நவம்பர் 1 தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு தமிழ் வளர்ச்சிக் கருத்தரங்கம் புதன்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு நகரச்செயலாளர் ஆர்.சோலையப்பன்…

நவம்பர் 1, 2023

ரூ.6.89 கோடியில் புதுப்பொலிவு பெறும் புதுக்கோட்டை ரயில் நிலையம்..!

அம்ரீத் பாரத் திட்டத்தில் புதுப்பொலிவு பெறுகிறது  புதுக்கோட்டை  ரயில் நிலையத்தின் மாதிரி படம் வெளியிடப்பட்டுள்ளது. அம்ரீத் பாரத் திட்டத்தில் புதுகை ரயில் நிலையத்தை மேம் படுத்துவதற்கு ரூ.…

நவம்பர் 1, 2023