தஞ்சாவூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக ரெ.மதியழகன் பொறுப்பு ஏற்பு
தஞ்சாவூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக ரெ.மதியழகன் (9.8.2023) தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இவர் அரியலூரில் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றினார். அங்கிருந்து…










