சென்னை பத்திரிகையாளர் மன்றத் தேர்தல்: உண்மை நிலவரம் என்ன?
சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் தொடர்பான உண்மை நிலவரம் குறித்து சென்னை பத்திரிகையாளர் மன்ற இணைச்செயலர் பாரதி தமிழன் வெளியிட்ட அறிக்கை: அரைகுறை உண்மையானது முழுப் பொய்யைவிட…
Tamilnadu
சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் தொடர்பான உண்மை நிலவரம் குறித்து சென்னை பத்திரிகையாளர் மன்ற இணைச்செயலர் பாரதி தமிழன் வெளியிட்ட அறிக்கை: அரைகுறை உண்மையானது முழுப் பொய்யைவிட…
புதுக்கோட்டை மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான உறுதிமொழியை அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான உறுதி மொழியினை, மாவட்ட…
பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளில் 3.8 செமீ ஆழத்தில் அரை வட்ட வடிவ செங்கல் கட்டடம் ஒன்று வியாழக்கிழமை வெளியில் தெரியவந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி…
தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகில் போதைப் பொருள் எதிர்ப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக்ஜேக்கப் (11.08.2023) கொடியசைத்து தொடக்கி வைத்தார். இப்பேரணியில்; குந்தவை…
புதுக்கோட்டையில் மாவட்ட அலுவலர் மன்றம் சார்பில் கல்லூரிகளுக்கு இடையிலான மாநில அளவிலான வினாடி -வினா போட்டி நடத்தப்படுகிறது. புதுக்கோட்டை 76 -ஆவது இந்திய சுதந்திர தின விழாவை…
அக்.2 காந்தி ஜயந்தியை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்டங்கள் அளவிலான பேச்சு, ஓவியம், கவிதை, பாட்டு, கட்டுரை, குழு நடனம், குழு நாடகம் போட்டிகள் புதுக்கோட்டையில்…
நாட்டின் 76-வது சுதந்திரப் பெருவிழாவின் ஒரு பகுதியாக ‘இல்லந்தோறும் தேசியக்கொடி’என்ற திட்டத்தின் அடிப்படையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு தேசியக்கொடியினை பள்ளி முதல்வர் கவிஞர்…
வறுமைக்கோடு பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை முற்றுகை மற்றும் மனுக்கொடுக்கும்…
சென்னை மாநகராட்சி சார்பில் திருவொற்றியூர் வியாழக் கிழமை நடைபெற்ற ‘மக்களைத் தேடி மேயர்’ சிறப்பு முகாமில் கலந்து கொண்ட மேயர் பிரியா ராஜன் பொதுமக்களிட ருந்து பல்வேறு…
தஞ்சாவூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக ரெ.மதியழகன் (9.8.2023) தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இவர் அரியலூரில் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றினார். அங்கிருந்து…