அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் விழிப்புணர்வு பேரணி

அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் விழிப்புணர்வு பயிற்சி முகாம் மற்றும் பேரணி நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் சுற்றுச்சூழல் மன்றம் செயல்பட்டு…

செப்டம்பர் 25, 2022

புதுக்கோட்டையில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்பட கண்காட்சி

அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்பட கண்காட்சியை  ஏராளமான கல்லூரி மாணவிகள்  பார்த்து பயன்பெற்றனர். மத்திய மக்கள் தொடர்பாகம் மற்றும் சென்னை மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம்…

செப்டம்பர் 25, 2022

ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு ஏழு லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்: அமைச்சர் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில்  7  லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என வீட்டுவசதித்துறை  அமைச்சர் சு. முத்துசாமி தெரிவித்தார். தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று சென்னை…

செப்டம்பர் 25, 2022

விருதுநகரில் பத்திரிகையாளர்கள் நலச்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து, விருதுநகர் மாவட்ட பத்திரிக்கையாளர் நலச்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், விருதுநகர் மாவட்ட பத்திரிக்கையாளர்கள்…

செப்டம்பர் 24, 2022

மாநில கல்விக்கொள்கையில் எதிர்பார்க்கும் பரிந்துரைகளுக்கான ஆலோசனைக் கூட்டம்

மாநில கல்விக் கொள்கையில் எதிர்பார்க்கும் பரிந்துரைகள் தொடர்பான  ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகளோடு அறிவியல் இயக்கம் நடத்திய ஆலோசனைக் கூட்டம். தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை…

செப்டம்பர் 23, 2022

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: வழிகாட்டி ஆசிரியர்களுக்கு அறந்தாங்கியில் பயிற்சி

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் அறந்தாங்கியில் நடைபெற்றது இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தேசிய அறிவியல் தொழில்நுட்ப…

செப்டம்பர் 23, 2022

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: வழிகாட்டி ஆசிரியர்களுக்கு புதுக்கோட்டையில் பயிற்சி

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டி ஆசிரியர்களுக்கான  பயிற்சி முகாம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தேசிய அறிவியல் தொழில்நுட்ப…

செப்டம்பர் 23, 2022

என்ஐஏ- நடவடிக்கையை கண்டித்து புதுக்கோட்டையில் பாப்புலர் பிரண்ட் அமைப்பை சேர்ந்தவர்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே கூடிய பாப்புலர் பிரண்ட் அமைப்பை சேர்ந்தவர்கள் என்ஐஏ – நடவடிக்கையைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாப்புலர் பிரண்ட் ஆப்…

செப்டம்பர் 22, 2022

ஆலங்குடி தொகுதியிலுள்ள பள்ளி மாணவர்கள் 702 பேருக்கு இலவச சைக்கிள்: அமைச்சர் மெய்யநாதன் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 702 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி…

செப்டம்பர் 20, 2022

சென்னை அருகே இந்தியா- அமெரிக்க கடலோரக் காவல்படையினர் கூட்டுப் பயிற்சி

சென்னைக்கு அருகே நடுக்கடலில் இந்தியா- அமெரிக்க கடலோரக்காவல்படையினர் கூட்டுப் பயிற்சி   நடைபெற்றது. இந்திய, அமெரிக்க கடலோரக் காவல் படையினர் பங்கேற்ற கூட்டுப் பயிற்சி சென்னைக்கு அருகே…

செப்டம்பர் 19, 2022