புதுக்கோட்டையில் உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வு நாள் பேரணி
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் உலக மக்கள்தொகை நாளினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில், புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற …
Tamilnadu
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் உலக மக்கள்தொகை நாளினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில், புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற …
மருத்துவத்துறையில் காலியாக உள்ள 4,308 காலிப்பணியிடங்கள் செப்டம்பர் மாத இறுதிக்குள் நிரப்பப்படும் என்றார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கொட்டாம்பட்டி கிராமத்தில்…
ஈகை உணர்வால் வாகை சூடுவோம் என்று இஸ்லாமியர்களுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ பக்ரீத் பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார். ஈதுல் அல்ஹா என்னும் ஈகைத் திருநாளாம் தியாகத் திருநாள்…
திருச்சிராப்பள்ளி தினம் (08.07.1866) திருச்சிராப்பள்ளி மாவட்டம் (Tiruchirappalli district) இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் திருச்சிராப் பள்ளி ஆகும். இது…
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுத்தப்பட்டதையடுத்து கண்டெய்னர் லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது. கடந்த திங்கள்கிழமை முதல் கண்டெய்னர் லாரிகள் உரிமை யாளர்கள் சங்கம் நடத்தி…
ஐந்தாவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாப் பணிகள், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் புதுக்கோட்டை புத்தக விழா ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் …
திராவிடர் கழகத்தின் ஒரு அங்கமாக தந்தை பெரியார் உருவாக்கிய பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவன அறக்கட்டளையின் தலைவராக தந்தை பெரியாரால் நியமிக்கப்பட்டவரும், திராவிடர் கழகம் தோன்றிய நாள்…
இன்று முதல் ஆகஸ்ட் 22 -ஆம் தேதி வரை காலநிலை கடந்த ஆண்டை விட குளிராகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும். இதுவே அல்பெலியன் நிகழ்வு என்று அழைக்கப்படுகிறது. இந்த…
புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவின் கந்தர்வக்கோட்டை ஒருங்கிணைப்புக் குழுவினர் முன்னிலையில் புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவுக்கான விளம்பர பதாகையை சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை வெளிட்டார். புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை சிறப்பாக…
புதுக்கோட்டையில் ஜூலை 16, 17ஆம் தேதிகளில் தமிழகத் தொல்லியல் கழகத்தின் சர்வதேச மாநாடு நடைபெற உள்ள நிலையில், மாநாடு தொடா்பான சுற்றறிக்கையை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.…