பிளாஸ்டிக் எரிவாயு சிலிண்டர் பாதுகாப்பானதா..? தெரிஞ்சிக்கலாம் வாங்க..!

நாம் தற்போது தொழில்நுட்பம் வளர்ந்த கண்டுபிடிப்புகள் நிறைந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு தொழில் எப்போதும் பாதுகாப்பு, பயன்பாட்டு வசதி மற்றும் விலை ஆகியவற்றை கருத்தில்கொள்வதற்கான வழிகளைத்…

நவம்பர் 8, 2024

போன் ரீசார்ஜ் கட்டணங்கள் குறையுமா..? களத்தில் நிற்கும் பிஎஸ்என்எல்..!

தனியார் டெலிகாம் நிறுவனங்கள் தங்களது ரீசார்ஜ் கட்டணங்களி உயர்த்தியுள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜூலை மாதம் ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்ந்ததால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்து இருந்தனர். BSNL…

அக்டோபர் 28, 2024

விமானத்தில் பறக்கும் விமானிகள் ஏன் தாடி வைத்துக்கொள்வதில்லை?

முகத்தை சுத்தமாக ஷேவ் செய்த விமானிகளை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். இந்த விமானிகள் ஏன் தாடி வைபப்பதில்லை? இப்போதெல்லாம் தாடி வைக்கும் போக்கு மிகவும் பிரபலமாக உள்ளது.…

அக்டோபர் 27, 2024

நவம்பர் 1 முதல் போனுக்கு எஸ்எம்எஸ் (SMS) வராதாம்..! ஏன்..?

உங்கள் மொபைல் போன்களுக்கு வரும் நவம்பர் 1 முதல் குறுஞ்செய்தி வருவதில் தடங்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள்…

அக்டோபர் 27, 2024

ரூ 300 கோடி ஊதியம்! பிரபாகர் ராகவனின் வியக்கவைக்கும் பின்னணி

கூகுளில் தற்போது மற்றொரு இந்தியர் முக்கிய பொறுப்பை அலங்கரித்துள்ளார். சென்னை ஐஐடியில் பயின்று இன்று கூகுளை கலக்கி வரும் அந்த நபரின் பெயர் பிரபாகர் ராகவன். உலகின்…

அக்டோபர் 25, 2024

யானைகள் உயிரை காப்பாற்றிய ஏ.ஐ., தொழில்நுட்பம்

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) தொழில்நுட்பம் உதவியால், அசாம் மாநிலத்தில் தண்டவாளத்தை கடந்த 60 யானைகளின் உயிரை ரயில் டிரைவர் காப்பாற்றி உள்ளார். நாட்டின் பல மாநிலங்களில் யானைகள்…

அக்டோபர் 19, 2024

விருதுநகர் காமராஜர் பொறியியல் கல்லூரியில் விண்வெளி கண்காட்சி

உலக விண்வெளி வாரம் என்பது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் ஒரு சர்வதேச கொண்டாட்டமாகும், மேலும் அவை மனித நிலையை மேம்படுத்துவதில் பங்களிப்பு செய்கின்றன. 1999 ஆம் ஆண்டு…

அக்டோபர் 9, 2024

தமிழக அரசின் தொழில்முனைவோருக்கான யூடியூப் சேனல் உருவாக்குதல் பயிற்சி

தொழில்முனைவோர் யூடியூப் சேனலை எவ்வாறு உருவாக்குதல் மற்றும் பொருட்களை சந்தைப்படுத்தல் தொடர்பான பயிற்சி நடைபெறுகிறது. தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில்…

அக்டோபர் 5, 2024

போலி அழைப்புகளைத் தடுக்க புதிய முறையைத் தொடங்கும் அரசு

சமீப காலங்களில் பொதுமக்கள் இந்திய மொபைல் எண்களில் இருந்து போலி அழைப்புகளைப் பெறுகின்றனர், ஆனால் உண்மையில் இந்த அழைப்புகள் வெளிநாட்டிலிருந்து செயல்படும் சைபர் குற்றவாளிகளால் செய்யப்படுகின்றன. இந்த…

அக்டோபர் 5, 2024

நீங்களும் இப்டீ விலையை கூட்டுறீங்களேப்பா..? பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!

நமது நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு  நிறுவனங்களான ஜியோ ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் கடந்த ஜூலை மாதம்  தங்களது ரீசார்ஜ் பிளானுக்கான விலையை 15சதவீதம் உயர்த்தி…

செப்டம்பர் 29, 2024