அகில இந்திய தொழிற்தேர்வில் பங்கேற்க தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

அகில இந்திய தொழிற்தேர்வில் பங்கேற்க புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 -ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின்…

செப்டம்பர் 13, 2023

புதுக்கோட்டை எம்எல்ஏ அலுவலகத்தில் இ- சேவை மையம்: ஆட்சியர் திறப்பு

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இ-சேவை மையத்தினை திறந்து வைக்கப்பட்டது. புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இ-சேவை மையத்தினை திறந்து வைத்து 80 பயனாளிகளுக்கு ரூ.81.83 இலட்சம்…

ஆகஸ்ட் 29, 2023

சந்திரயான் 3 வெற்றி… இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கடிதம் அனுப்பிய மவுன்ட்சீயோன் பள்ளி மாணவர்கள்

சந்திரயான் வெற்றிகரமாக நிலவிற்கு சென்றடைந்ததை கொண்டாடும் வகையில் இஸ்ரோவிற்கு வாழ்த்து தெரிவித்து புதுக்கோட்டை லெனாவிலக்கு மவுன்ட் சீயோன் இன்டர்நேஷனல் பள்ளி மற்றும் மாலையீடு மவுன்ட் சீயோன் மெட்ரிக்…

ஆகஸ்ட் 26, 2023

சந்திரயான் – 3 குறித்து 100 பள்ளிகளில் விழிப்புணர்வுக் கருத்தரங்கம்

சந்திரயான் – 3 நிலவில் தரை இறங்கும் நிகழ்வுகளை நேரடியாக காண்பதற்கான ஏற்பாடு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்வில், மாவட்ட ஆட்சியர்  ஐ.…

ஆகஸ்ட் 25, 2023

சிப்காட் துணை மின்நிலையப் பகுதியில் ஜூலை 15 ல் மின் தடை

புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில்  பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால்  15.7.2023 (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம்…

ஜூலை 14, 2023

ஓய்வூதியர்களுக்கு தபால்காரர் மூலம் வீடு தேடி வரும் உயிர்வாழ் டிஜிட்டல் சான்று

தமிழ்நாடு மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு உயிர்வாழ் (LIFE CERTIFICATE) சான்றிதழ் அஞ்சலர் மூலம் வீடு தேடி கொடுக்கப்படும் என புதுக்கோட்டை அஞ்சல் கோட்ட…

ஜூலை 14, 2023

ரூபாய் 10 -க்கு மஞ்சப்பை…! தானியங்கி இயந்திரத்தை தொடக்கி வைத்த ஆட்சியர் மெர்சி ரம்யா

ரூ.10 செலுத்தினால் மஞ்சப்பை வரும் தானியங்கி மஞ்சப்பை வழங்கும் இயந்திரம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தானியங்கி மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தினை, மாவட்ட…

ஜூன் 27, 2023

ஈரோடு கனரா வங்கி சார்பில் இலவச சுயதொழில் பயிற்சி

ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பில், இலவச செல்போன் பழுது நீக்கம் செய்யும் பயிற்சி வழங்கப்படுகிறது. இதுகுறித்து கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு…

ஜூன் 24, 2023

அனுமதியின்றி பேனர் வைத்தால் 3 ஆண்டுகள் சிறை: தமிழக அரசு அதிரடி

அனுமதியின்றி பேனர் வைத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் விளம்பர பலகைகள், விளம்பர பேனர்கள் மற்றும் பதாகைகளை உரிய…

ஜூன் 10, 2023

இ – சேவை மையங்கள் தொடங்க படித்த இளைஞர்களுக்கு அழைப்பு

அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்களை தொடங்கும் திட்டத்தில் விருப்பமும் வாய்ப்பும் உள்ளவர்கள் பயன் பெறலாம். தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்ட…

மார்ச் 23, 2023