மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்: நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக் கான சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தொடக்கி வைத்தார். புதுக்கோட்டை இராணியார்…

ஆகஸ்ட் 19, 2023

திருவொற்றியூர் மண்டலக் குழு கூட்டம்: ரூ. 5 கோடி திட்டங்களுக்கு ஒப்புதல்

திருவொற்றியூர் மண்டலக் குழு கூட்டம்:  ரூ. 5 கோடி திட்டங்களுக்கு ஒப்புதல். சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ரூ. 5…

ஆகஸ்ட் 19, 2023

வடசென்னை புத்தகத் திருவிழா நிறைவு…

புது வண்ணாரப்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘வடசென்னை புத்தகத் திருவிழா‘ நிறைவு நாள் விழாவில் தொழிலதிபர் வி.ஜி. சந்தோஷத்திற்கு நினைவுப் பரிசை வழங்கிய கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய…

ஆகஸ்ட் 16, 2023

மணலியில் உள்ள சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் சுதந்திர தின விழா

மணலியில் உள்ள சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், ஆலையின் மேலாண்மை இயக்குனர் அரவிந்த் குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து…

ஆகஸ்ட் 16, 2023

திருவொற்றியூர் கோயிலில் சமபந்தி விருந்து

சுதந்திர தினத்தையொட்டி திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் பங்கேற்று பொதுமக்களுடன் உணவருந்திய மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா…

ஆகஸ்ட் 15, 2023

கோபி யூனியன் அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றிய செங்கோட்டையன் எம்எல்ஏ

கோபி யூனியன் அலுவலகத்தில் கோபி சட்டமன்ற உறுப்பினர் கே ஏ செங்கோட்டையன் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நாடு முழுவதும் 77 -ஆவது சுதந்திர…

ஆகஸ்ட் 15, 2023

சென்னை துறைமுகம்  ரூ. 156 கோடி லாபம் ஈட்டி சாதனை… துறைமுக தலைவர் சுனில் பாலிவால்  தகவல்

கடந்த நிதியாண்டில் சென்னை துறைமுகம் ரூ.156 கோடி லாபம் ஈட்டி படைத்துள்ளது என துறைமுக தலைவர் சுனில் பாலிவால் செவ்வாய்க்கிழமை சென்னையில் தெரிவித்தார். 77 -ஆவது சுதந்திர…

ஆகஸ்ட் 15, 2023

மதுரையில் வைகை விரைவு ரயிலுக்கு பிறந்தநாள் கொண்டாடிய பயணிகள்

மதுரையில் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 46- ஆவது பிறந்த நாளை  ரயில் பயணிகள் கேக் வெட்டி கொண்டாடினர். இந்திய நாடு முழுவதும் 77-ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை…

ஆகஸ்ட் 15, 2023

சுதந்திர தின விழா: 41 பயனாளிகளுக்கு ரூ.62 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில்  மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். புதுக்கோட்டை சேமப்படை மைதானத்தில் இன்று…

ஆகஸ்ட் 15, 2023

சுதந்திர தினம்..புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம்

சுதந்திர தினமான 15.08.2023-ஆம் தேதியன்று காலை 11.00 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி…

ஆகஸ்ட் 13, 2023