இரண்டு ரூபாய்க்கு இட்லி… எங்கே கிடைக்கும் தெரியுமா…

புதுக்கோட்டை, காந்தி நகரில் இருக்கிறது தனம் பாட்டியின் குடிசை வீடு. 2 அடி குனிந்து உள்ளே சென்றால், சிறிய குடிசைக்குள்ளே விறகு அடுப்பில் சுடச்சுட இட்லி தயாராகிக்…

ஆகஸ்ட் 23, 2023

கருணைக்கொலை செய்து கொள்ள அனுமதி கோரி குடும்பத்துடன் ஆட்சியர் அலுவலகத்தில் தர்னா

கருணை கொலை செய்து கொள்ள அனுமதி வழங்கக் கோரி கிராமத்து தலையாரி ஒருவர் குடும்பத்தினருடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…

ஆகஸ்ட் 21, 2023

மக்கள் குறை தீர்க்கும் முகாம்… ஆட்சியரிடம் 331 பேர் கோரிக்கை மனு அளிப்பு

புதுக்கோட்டையில் நடைபெற்ற  மக்கள் குறைதீர்க்கும் நாள்  முகாமில்  மாவட்ட ஆட்சியரிடம் 331 பேர் மனு அளித்தனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் …

ஆகஸ்ட் 21, 2023

தஞ்சாவூரில் மக்கள் குறை கேட்பு முகாம்: 290 பேர் கோரிக்கை மனு அளிப்பு

தஞ்சாவூரில் நடைபெற்ற  மாவட்ட அளவிலான  மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில்  பல்வேறு கோரிக்கைகளுக்காக 290 பேர் மனு அளித்தனர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள்…

ஆகஸ்ட் 21, 2023

தஞ்சாவூரில்  முதலமைச்சரின்  காலை உணவு திட்டஉணவு தயாரிப்பு: ஆட்சியர் ஆய்வு

தஞ்சாவூரில்  தமிழ்நாடு முதலமைச்சரின்  காலை உணவு திட்டஉணவு தயாரிப்பு ஒத்திகையினை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்  பார்வையிட்டார். தஞ்சாவூர் ஒன்றியம்,மாரியம்மன் கோவில் ஊராட்சிஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு கூடத்தில்…

ஆகஸ்ட் 21, 2023

திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

புதுக்கோட்டை திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு ஆவணி மாத முதலாம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புதுக்கோட்டை அருகே உள்ள திருவப்பூரில் மிகவும் பிரசித்தி  பெற்ற முத்துமாரியம்மன் கோவில்…

ஆகஸ்ட் 20, 2023

அரசு கடிதங்களின் உண்மைத்தன்மை அறிவது எப்படி?

அரசு அலுவலகங்களில் இருந்து வருகின்ற கடிதங்களில் ந.க. அரசு அலுவலகங்களில் இருந்து வருகின்ற கடிதங்களில் ந.க. எண், மூ.மு.எண் என்று எழுதி சில எண்களைக் குறிப்பிட்டு இருப்பார்கள். அதனை…

ஆகஸ்ட் 20, 2023

திருச்சுழி அருகே பசுமை கிராம திட்டத்தில் இல்லங்கள் தோறும் தென்னங்கன்றுகள் வழங்கல் 

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உடையனாம்பட்டி ஊராட்சியில், பசுமை கிராம திட்டம் சார்பாக இல்லங்கள் தோறும் தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் ஆலோசனையின்…

ஆகஸ்ட் 20, 2023

மதுரையில் பாடகர் டி.எம்.எஸ் உருவச்சிலை… முதலமைச்சர் ஸ்டாலின் திறப்பு

பின்னணிப் பாடகர் “கலைமாமணி” டி.எம்.சௌந்தரராஜன்  நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மதுரை மாநகரில் அமைக்கப்பட்ட அவரது உருவச் சிலையினை , தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  திறந்து வைத்தார்:…

ஆகஸ்ட் 20, 2023

ஈரோட்டில் ஒண்டிவீரன் நினைவு நாள்… அதிமுக சார்பில் மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் ஒண்டிவீரன்  நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு  ஈரோடு பெரியார் நகர் பகுதி அதிமுக  செயலாளர் இரா.மனோகரன்  தலைமையில் நிர்வாகிகள்…

ஆகஸ்ட் 20, 2023