கருணைக்கொலை செய்து கொள்ள அனுமதி கோரி குடும்பத்துடன் ஆட்சியர் அலுவலகத்தில் தர்னா
கருணை கொலை செய்து கொள்ள அனுமதி வழங்கக் கோரி கிராமத்து தலையாரி ஒருவர் குடும்பத்தினருடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…










