ஈரோட்டில் ஒண்டிவீரன் நினைவு நாள்… அதிமுக சார்பில் மரியாதை
சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு ஈரோடு பெரியார் நகர் பகுதி அதிமுக செயலாளர் இரா.மனோகரன் தலைமையில் நிர்வாகிகள்…
சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு ஈரோடு பெரியார் நகர் பகுதி அதிமுக செயலாளர் இரா.மனோகரன் தலைமையில் நிர்வாகிகள்…
சுதந்திர போராட்ட வீரருமான திருமயத்தை சேர்ந்த தீரர் சத்தியமூா்த்தியின் பிறந்த நாள் விழா நேற்று(19.8.2023) கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தின் வடக்குப் பகுதியில் உள்ள சத்தியமூர்த்தியின்…
புதுக்கோட்டை மாவட்டம் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நல்லிணக்க நாள் உறுதி மொழியினை, மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சிரம்யா தலைமையில் (18.08.2023) அனைத்துத் துறை…
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக் கான சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தொடக்கி வைத்தார். புதுக்கோட்டை இராணியார்…
திருவொற்றியூர் மண்டலக் குழு கூட்டம்: ரூ. 5 கோடி திட்டங்களுக்கு ஒப்புதல். சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ரூ. 5…
புது வண்ணாரப்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘வடசென்னை புத்தகத் திருவிழா‘ நிறைவு நாள் விழாவில் தொழிலதிபர் வி.ஜி. சந்தோஷத்திற்கு நினைவுப் பரிசை வழங்கிய கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய…
மணலியில் உள்ள சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், ஆலையின் மேலாண்மை இயக்குனர் அரவிந்த் குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து…
சுதந்திர தினத்தையொட்டி திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் பங்கேற்று பொதுமக்களுடன் உணவருந்திய மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா…
கோபி யூனியன் அலுவலகத்தில் கோபி சட்டமன்ற உறுப்பினர் கே ஏ செங்கோட்டையன் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நாடு முழுவதும் 77 -ஆவது சுதந்திர…
கடந்த நிதியாண்டில் சென்னை துறைமுகம் ரூ.156 கோடி லாபம் ஈட்டி படைத்துள்ளது என துறைமுக தலைவர் சுனில் பாலிவால் செவ்வாய்க்கிழமை சென்னையில் தெரிவித்தார். 77 -ஆவது சுதந்திர…