மதுரையில் வைகை விரைவு ரயிலுக்கு பிறந்தநாள் கொண்டாடிய பயணிகள்
மதுரையில் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 46- ஆவது பிறந்த நாளை ரயில் பயணிகள் கேக் வெட்டி கொண்டாடினர். இந்திய நாடு முழுவதும் 77-ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை…
மதுரையில் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 46- ஆவது பிறந்த நாளை ரயில் பயணிகள் கேக் வெட்டி கொண்டாடினர். இந்திய நாடு முழுவதும் 77-ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை…
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். புதுக்கோட்டை சேமப்படை மைதானத்தில் இன்று…
சுதந்திர தினமான 15.08.2023-ஆம் தேதியன்று காலை 11.00 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி…
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்…
மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்களிலும் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.…
அண்ணல் அம்பேத்கர், டாக்டர் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில்…
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒன்றியம், திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், 638 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை…
தமிழகத்தில் கைவிடப்பட்ட திறந்த நிலைக் கிணறுகள், பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் கைவிடப்பட்ட குவாரி ஊற்றுகளில் ஏற்படும் விபத்துகள் காரணமாக உயிரிழப்பு ஏற்படுவதால் உரிய பாதுகாப்பு எச்சரிக்கை…
வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில்பழங்காலப் பொருட்கள் கண்காட்சி பார்வையாளர்களைக் கவர்ந்தது. புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பழங்காலப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. பள்ளியின் முதல்வர்கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமையில் நடைபெற்ற…
ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மற்றும் கட்டுமானகுழிகள் அருகில் பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட…