சுதந்திர தின விழா: 41 பயனாளிகளுக்கு ரூ.62 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். புதுக்கோட்டை சேமப்படை மைதானத்தில் இன்று…










