தஞ்சாவூரில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி
தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகில் போதைப் பொருள் எதிர்ப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக்ஜேக்கப் (11.08.2023) கொடியசைத்து தொடக்கி வைத்தார். இப்பேரணியில்; குந்தவை…
தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகில் போதைப் பொருள் எதிர்ப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக்ஜேக்கப் (11.08.2023) கொடியசைத்து தொடக்கி வைத்தார். இப்பேரணியில்; குந்தவை…
நாட்டின் 76-வது சுதந்திரப் பெருவிழாவின் ஒரு பகுதியாக ‘இல்லந்தோறும் தேசியக்கொடி’என்ற திட்டத்தின் அடிப்படையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு தேசியக்கொடியினை பள்ளி முதல்வர் கவிஞர்…
சென்னை மாநகராட்சி சார்பில் திருவொற்றியூர் வியாழக் கிழமை நடைபெற்ற ‘மக்களைத் தேடி மேயர்’ சிறப்பு முகாமில் கலந்து கொண்ட மேயர் பிரியா ராஜன் பொதுமக்களிட ருந்து பல்வேறு…
தஞ்சாவூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக ரெ.மதியழகன் (9.8.2023) தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இவர் அரியலூரில் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றினார். அங்கிருந்து…
பரோட்டா – தென்னிந்தியாவில் பிரபலமான, தவிர்க்க முடியாத உணவு. சிறிய உணவகம் முதல் நட்சத்திர உணவகம் வரை, இந்த பரோட்டாவானது அந்தந்த உணவகங்களின் சமையல் நிபுணர்கள் கை…
புதுக்கோட்டை மாவட்டம், அகரப்பட்டி வருவாய் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 655 பயனாளிகளுக்கு ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம்,…
புதுக்கோட்டை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக க. பிரேமலதா இன்று(9.8.2023) தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இவர் அரியலூரில் உதவி மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றினார்.…
200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலேயரின் அதிகாரப் பிடியில் இருந்த இந்தியா, பலரது உயிர் தியாகத்தாலும் பல போராட்டங்களுக்கும் பிறகு 1947-ம் ஆண்டு ஆகஸ்ட்15-ஆம் தேதி நள்ளிரவில் சுதந்திரம்…
சென்னை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து அதிமுக சார்பில் தண்டையார்பேட்டை யில் செவ்வாய்க் கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மாநகராட்சி நிர்வாக சீர்கேடுகள் மற்றும் விலைவாசி…
புதுக்கோட்டை மாவட்ட அனைத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான 3-ஆம் காலாண்டு கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. புதுக்கோட்டை விஜய் பேலஸ் அரங்கில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில்,…