திருமயம் தொகுதியில் வளர்ச்சிப்பணிகள்: ஆட்சியர் மெர்சி ரம்யா

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர்  ஆய்வு மேற்கொண்டார். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்…

ஆகஸ்ட் 13, 2023

திருவண்ணாமலையில் மக்கள் நீதிமன்ற விசாரணையில் 235 வழக்குகளில் ரூ.3.19 கோடிக்கு தீர்வு

மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்களிலும் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.…

ஆகஸ்ட் 13, 2023

மன்னர் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பேச்சுப் போட்டி

அண்ணல் அம்பேத்கர், டாக்டர் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில்…

ஆகஸ்ட் 12, 2023

திருமயம் தொகுதியில் 638 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்: அமைச்சர் ரகுபதி வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒன்றியம், திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,  638 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை…

ஆகஸ்ட் 12, 2023

பயன்பாடற்ற கிணறு, ஆழ்துளைக் கிணறுகளில் விபத்து முன்னெச்சரிக் கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

தமிழகத்தில் கைவிடப்பட்ட திறந்த நிலைக் கிணறுகள், பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் கைவிடப்பட்ட குவாரி ஊற்றுகளில் ஏற்படும் விபத்துகள் காரணமாக உயிரிழப்பு ஏற்படுவதால் உரிய பாதுகாப்பு  எச்சரிக்கை…

ஆகஸ்ட் 12, 2023

வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் பழங்காலப் பொருட்கள் கண்காட்சி

வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில்பழங்காலப் பொருட்கள் கண்காட்சி பார்வையாளர்களைக் கவர்ந்தது. புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பழங்காலப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. பள்ளியின் முதல்வர்கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமையில் நடைபெற்ற…

ஆகஸ்ட் 12, 2023

ஆபத்தான ஆழ்துளை கிணறுகள், கட்டுமான குழிகள்: பாதுகாப்பு எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தல்

ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மற்றும் கட்டுமானகுழிகள் அருகில் பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட…

ஆகஸ்ட் 12, 2023

தஞ்சையில் மாபெரும் தமிழ்க்கனவு பண்பாட்டுப் பரப்புரை

தஞ்சாவூர்  புதிய பேருந்து நிலையம் பின்புறமுள்ள புதிய மாநாட்டு மையக்கட்டிடத்தில் மாபெரும் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர்   …

ஆகஸ்ட் 12, 2023

புதுக்கோட்டையில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதி ஏற்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு  எதிரான உறுதிமொழியை அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான உறுதி மொழியினை, மாவட்ட…

ஆகஸ்ட் 12, 2023

தஞ்சாவூரில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி

தஞ்சாவூர்  ரயில் நிலையம் அருகில்  போதைப் பொருள் எதிர்ப்பு தொடர்பான  விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர்  தீபக்ஜேக்கப்  (11.08.2023) கொடியசைத்து தொடக்கி வைத்தார். இப்பேரணியில்; குந்தவை…

ஆகஸ்ட் 11, 2023