ஆத்மா யோகா மையம் சார்பில் 22 ஆவது மாநில யோகாசன வாகையர் போட்டி
ஆத்மா யோகா மையம் நடத்திய 22-வது மாநில யோகாசன வாகையர் போட்டிகளில் கரூர், திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வாகையர் பட்டம் வென்றார்கள். புதுக்கோட்டை ஆத்மா யோகா மையம்…
ஆத்மா யோகா மையம் நடத்திய 22-வது மாநில யோகாசன வாகையர் போட்டிகளில் கரூர், திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வாகையர் பட்டம் வென்றார்கள். புதுக்கோட்டை ஆத்மா யோகா மையம்…
ஆகஸ்ட் 9 சென்னையில் நடைபெறும் பெருந்திரள் அமர்வு போராட்டத்தை பொதுமக்களிடம் விளக்கி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தஞ்சையில் இன்று பிரசார இயக்கம் நடைபெற்றது. ஒன்றிய மோடி அரசாங்கத்தின்…
புதுக்கோட்டை அருகே பழங்குடியின மக்களுக்கு எய்டு இந்தியா நிறுவனம் சார்பில் 10 வீடுககள் கட்டிக்கொடுக் கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் எம்.சின்னதுரை எம்எல்ஏ நாட்டினார். புதுக்கோட்டை மாவட்டம்,…
நேசம் மனித வள மேம்பாட்டு மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வடசென்னை புத்தகத் திருவிழாவை சென்னை புது வண்ணாரப்பேட்டையில் இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள், சென்னை பெருநகர…
புதுக்கோட்டை மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் ஆப்த மித்ரா ( AAPDA MITRA ) திட்டத்தின்கீழ், சிறப்பாக செயல்பட்ட 100 பேரிடர்கால நண்பர்களுக்கு…
புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்காக தமிழ\க அரசால் வழங்கப்பட்ட 17 புதிய வாகனங்கள் சம்பந்தப்பட்ட ஓட்டுனர்களிடம் ஒப்படைக்கப் பட்டன. தமிழ்நாடு முதலமைச்சர் ,…
புதுக்கோட்டை மாவட்டம்,குளமங்கலம் ஊராட்சியில், கழுமங்கலம் பெரியக்குளத்தில் ரூ.52.78 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், குளமங்கலம் ஊராட்சியில், கழுமங்கலம் பெரியக்குளம்…
தாட்கோ மூலமாக TCS ION நிறுவனத்தின் சார்பாக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்தத ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த மாணவ மாணவிகளுக்கு தகவல் தொழில்நுட்பம், Animation…
புதுக்கோட்டை மாவட்டம்,திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் சாலைகள் அமைக்கும் பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், முதலமைச்சரின் கிராம சாலைகள்…
புதுக்கோட்டை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சமூக நலன்…