கல்பனாசாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் மெர்சி ரம்யா தகவல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டு வீரதீர செயல்புரிந்த பெண் ஒருவருக்கு கல்பனாசாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம். 2023 -ஆம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது வீரதீர…
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டு வீரதீர செயல்புரிந்த பெண் ஒருவருக்கு கல்பனாசாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம். 2023 -ஆம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது வீரதீர…
புதுக்கோட்டை மாவட்டமுன்னாள் படைவீரர் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மெர்சி…
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம் நகர கிளை சார்பில் அடப்பன் வயல் பகுதியில் மதராசா பரிசளிப்பு மற்றும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத்…
புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில்…
தஞ்சாவூர் மாவட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் (26.06.2023) கொடியசைத்து…
தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும்…
ஆக்கூர் அனந்தாச்சாரி எழுதிய “கவிச்சக்கரவர்த்தி சுப்ரமண்ய பாரதி சரிதம்” என்ற இந்த நூல் 1936ல், தற்போதைய தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் இருந்த கிட்டப்பா மலர்ப் பிரசுராலயத்தால் வெளியிடப்பட்டது.…
தனக்கு ஒரு தலைவரை பிடிக்கவில்லை என்றால் பொதுவாக அனைவரும் சொல்லக்கூடிய வாசகம் “இவருக்குப்பதில் இவர் இருந்திருந்தால் ” என்பது. இந்த ‘ifs & but’ நடைமுறை எல்லாக்…
மரியாதை.. மரியாதை மூத்த வயதோர்க்கு கிடைக்கும்- உழைத்து வாழ்வில் உயர்ந்தோர்க்கும் கிடைக்கும் ஆனால் முடங்கி கிடந்தால் கிடைப்பதில்லை மரியாதை சாதித்தால் கிடைக்கும் சம்பிரதாயத்துக்கு கூட கிடைக்கும் ஆனால்…
தஞ்சாவூர் மாவட்டஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நீதித்துறை, அரசுத்துறை மற்றும் காவல்துறை அலுவலர்களுடன் விழிக்கண் குழுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர்…