காலை உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை கண்டித்து சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை சத்துணவு திட்டத்தில் காலை உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சத்துணவு ஊழியா்கள் சங்கம் சார்பில் …










