புதுக்கோட்டை மாவட்ட வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், மழையூர் கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் நியாய விலைக் கடையினை, மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா இன்று (26.05.2023) ஆய்வு மேற்கொண்டார்.…
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், மழையூர் கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் நியாய விலைக் கடையினை, மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா இன்று (26.05.2023) ஆய்வு மேற்கொண்டார்.…
புதுக்கோட்டை மாவட்டத்தில்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மெர்சி…
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம்…
மேல முத்துடையான்பட்டியில் பயணியர் நிழற்குடையை எம்.சின்னதுரை எம்எல்ஏ திறந்து வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மேலமுத்துடையான்பட்டியில் பயணியர் நிழற்குடையை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை…
தஞ்சாவூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனரின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் ஆர்.ரெங்கசாமி வெளியிட்டுள்ள…
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட சிறப்புப் பேரவைக் கூட்டம் புதுக்கோட்டை ஆர்.கே.நினைவரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பேரவைக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.பாண்டிச்செல்வி தலைமை வகித்தார்.…
புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் ஆலங்குடி கிளை சார்பில் புதன்கிழமை இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்சிக்கு கிளைத் தலைவர் ஆர்டிஸ்ட் முருகேசன்…
புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி சுகாதார மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுக்கோட்டை ஆகிய அலுவலகங்களில் காலியாக…
இடது சாரிகள் பொது மேடை சார்பில் தஞ்சையில் நடைபெற்ற முள்ளி வாய்க்கால் தியாகிகளின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஈழத் தமிழர்கள் உரிமைகளை பெற்றிட துணை…
விஷ சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இந்த துறையை சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜியும் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா…