பணிகளை தரமாக செய்ய வலியுறுத்தி தடுத்து நிறுத்திய அதிமுக நகர்மன்ற உறுப்பினர்

புதுக்கோட்டை நகராட்சிகுள்பட்ட ஆறாவது வார்டு சேர்வராயன்குளம் ரூபாய் 89 லட்சம் மதிப்பீட்டில் தூர் வாரி நான்கு சுவர்கள் எழுப்பட்டு பக்கவாட்டு பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்…

டிசம்பர் 15, 2022

மார்கழி மாதப்பிறப்பு… திருப்பள்ளி எழுச்சியை கோலமிட்டு வரவேற்க தயாராகும் பல வண்ண கோலப்பொடிகள்

மார்கழி மாதப்பிறப்பை முன்னிட்டு  புதுக்கோட்டையில்  விற்பனைக்கு வந்துள்ள பல வண்ணக் கோலப்பொடி ரகங்களை பெண்கள் ஆர்வத்துடன்  வாங்கிச் சென்றனர். அதிகாலை எழுந்து கோலம் இட்டு, அதில் சாணத்தால்…

டிசம்பர் 15, 2022

புதுக்கோட்டையில் மக்கள் குறைகேட்பு முகாம்: பல்வேறு கோரிக்கைகளுக்காக 469 பேர் மனு அளிப்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு  தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை,…

டிசம்பர் 13, 2022

ரெகுநாதபுரம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி மேலாண்மைக் குழு கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம் ரெகுநாதபுரம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது. நிகழ்விற்கு, துணை ஆட்சியரும் மாவட்ட ஆதிதிராவிடர் நல…

டிசம்பர் 13, 2022

திரு இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்து பிறப்பு பெருவிழா

திரு இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்து பிறப்பு பெருவிழா  விமரிசையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு தலைமை ஏற்று நடத்திய திருவாளர் சோமசுந்தரம் (தலைமையாசிரியை, தூய மரியன்னை ஆண்கள்…

டிசம்பர் 13, 2022

மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

டி. வி. எம். சேவா பாலம் தொண்டு நிறுவனம் சார்பில் மணலி புதுநகர் குழந்தை இயேசு தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று  மாற்றுத்திறனாளிகள்…

டிசம்பர் 11, 2022

சிங்கப்பூர் எலக்ட்ரிகல்ஸ் நிறுவனத்தில் எஸ்கோ-ஜாகுவார் ஷோரூம்

புதுக்கோட்டை ஆலங்குடி சாலையில் உள்ள சிங்கப்பூர் எலக்ட்ரிகல்ஸ் நிறுவனத்தில் ESSCO & JAGUAR ஷோரூம் திறப்பு விழா  நடைபெற்றது நிறுவன உரிமையாளர் காஜாமைதீன் தலைமையில் நடைபெற்றது. விழாவில்…

டிசம்பர் 11, 2022

மாற்றுத்திறனாளிகள் தின விழாவில்  51 பயனாளிகளுக்கு உதவிகள்: அமைச்சர் ரகுபதி அளிப்பு

புதுக்கோட்டையில் நடைபெற்ற  அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில்  51 பயனாளிகளுக்கு ரூ.15,38,000 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை  சட்டத்துறை அமைச்சர்.எஸ்.ரகுபதி  வழங்கினார். புதுக்கோட்டையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின்…

டிசம்பர் 3, 2022

அம்மாபேட்டை பேரூராட்சியில் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையம்: அமைச்சர் கே.என். நேரு திறப்பு

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில்  தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டைதேர்வு நிலை பேரூராட்சியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேருந்து நிலையம் திறப்பு விழா…

டிசம்பர் 3, 2022

இந்திய கடற்படை நாள்… போர்க்கப்பல்களை சுற்றிப் பார்த்த மாணவர்கள்..

இந்திய கடற்படை தினத்தையொட்டி சென்னைத் துறை முகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கடற்படை கப்பல்களை ஐநூறுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர். 1971-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த…

டிசம்பர் 2, 2022