மரக்கன்று பராமரிப்பு… திரும்பிப் பார்க்க வைத்த குழந்தைகள்…

குழந்தைகள்  அழும் போதெல்லாம்  உடனே செல்போனை கொடுத்து பார்க்க வைத்து அழுகையை நிறுத்தும் செயலைத் தான் அதிகமாகப் பார்க்கிறோம். ஆனால்,  புதுக்கோட்டை வடக்கு  மூன்றாம் வீதியில் உள்ள…

நவம்பர் 19, 2022

நகராட்சி அதிகாரிகள் அதிரடி… வீட்டு குடிநீர் இணைப்புகளில் பொருத்திய மின் மோட்டார்கள் பறிமுதல்

புதுக்கோட்டையில் நகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை மேற்கொண்ட திடீர் சோதனையில் வீட்டுக் குடிநீர்குழாய் இணைப்புகளில் நீரை உறிஞ்சப் பயன்படுத்திய மின் மோட்டார்களை பறிமுதல் செய்தனர். புதுக்கோட்டை நகரின் குடிநீர்த்தேவையைப்…

நவம்பர் 17, 2022

திருவொற்றியூரில் நூலக வார விழா: புத்தகக் கண்காட்சி…

சென்னை திருவொற்றியூர் கிளை நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய நூலக வார விழா மற்றும் புத்தகக் கண்காட்சியை சட்டப் பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர் திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.…

நவம்பர் 14, 2022

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தரின் 125 -வது ஜயந்தி விழா

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில்  நடந்த ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தரின் 125 -வது ஜயந்தி விழா திருவேடகம் விவேகானந்த கல்லூரியில்  13.11.2022  ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தரின் 125 -வது…

நவம்பர் 14, 2022

கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித்திட்ட கிராமங்களில் வேளாண்துறையினர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்வளர்ச்சித் திட்ட செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டது. புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கி தரிசு நிலங்களை சாகுபடிக்கேற்ற…

நவம்பர் 13, 2022

மக்கள் நீதிமன்றம்: புதுக்கோட்டை மாவட்டத்தில் 921 வழக்குகளில் 8.78 கோடிக்கு தீர்வு

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் படி,  சனிக்கிழமை  (12.11.2022) புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்…

நவம்பர் 13, 2022

சென்னிமலை அருகே லாரி கவிழ்ந்து விபத்து..

சென்னிமலை அருகே  முகாசிபிடாரியூர் – பனியம்பள்ளி ரோட்டில் இச்சிப்பட்டி பிரிவு என்ற இடத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் தார் ரோட்டின் குறுக்கே பாலம் கட்டும் பணி நடைபெற்று…

நவம்பர் 13, 2022

ஈரோட்டில் மழை நீரால் பாதித்த பகுதிகளில் அமைச்சர் முத்துசாமி நேரில் ஆய்வு

ஈரோட்டில் பெய்த கன மழையால் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு  அமைச்சர் முத்துசாமி நேரில் பார்வையிட்டு   ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு மாநகராட்சி 60 -ஆவது வார்டு வெண்டிப்பாளையம் நுழைப்பாளையத்தில்…

நவம்பர் 13, 2022

பலத்த மழையால் ஒரே நாளில் 10 அடி நீர்மட்டம் உயர்ந்த ஒரத்துப்பாளையம் அணை..

பலத்த மழை காரணமாக ஒரத்துப்பாளையம் அணையில் ஒரே நாளில் நீர்மட்டம் 10 அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால்…

நவம்பர் 13, 2022

சிவகிரி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்தில் தொழிலதிபர் சாவு

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே சாலையோரம் கார் கவிழ்ந்த விபத்தில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் சிவகிரியில் லேத் பட்டறை நடத்தி வரும் சதீஷ்…

நவம்பர் 13, 2022