புதுக்கோட்டை எஸ்விஎஸ்-ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் ஆயுத பூஜை விழா

புதுக்கோட்டை எஸ்விஎஸ்-ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் ஆயுதபூஜை விழா விமரிசையாகக்கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் பரவலாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஆயுத பூஜை.  நவராத்திரியின் ஒன்பதாம் நாள் பூஜையாக வழிபடப்படும் ஆயுத…

அக்டோபர் 4, 2022

மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் காந்தி பிறந்தநாள் கருத்தரங்கம்

மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் புதுக்கோட்டை, ஆலங்குடி, கரம்பக்குடி என மூன்று மையங்களில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

அக்டோபர் 4, 2022

மாவட்ட நேரு யுவ கேந்திரா சார்பில் புதுகை ஜெஜெ கல்லூரியில் இளையோர் கலை விழா

புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவ கேந்திரா சார்பில், இளையோர் கலை விழா ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரியில்  நடைபெற்றது. விழாவில் இளையோருக்கான ஓவியப்போட்டி, கவிதைப் போட்டி, மொபைல் போட்டோகிராபி,…

செப்டம்பர் 30, 2022

பேரிடர் காலங்களில் ஆற்றில் தத்தளிப்பவர்களை எவ்வாறு மீட்பது குறித்த பயிற்சி: ஆட்சியர் ஆய்வு

மத்திய அரசின் சார்பில் பேரிடர் காலங்களில் ஆற்றில் தத்தளிப்பவர்களை எவ்வாறு மீட்டு முதலுதவி செய்வது குறித்து  செயல்முறை பயிற்சி பொதுமக்கள் முன்னிலையில் நடத்தப்பட்டது.. மத்திய அரசின் பேரிடர்…

செப்டம்பர் 29, 2022

தற்கொலை எண்ணத்திலிருந்து விடுபட என்ன வழி..

நாம் தினமும் இறைவனிடம் வேண்டிக்கொள்வது நானும் என்னை சுற்றி உள்ளவர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடும் எந்த துன்பமும் இல்லாமல் வாழவேண்டும் என்பதாகவே இருக்கிறது. இப்படி அனுதினமும் அனைவரும் நலமுடன்…

செப்டம்பர் 29, 2022

மாணவர்களைத் தாக்கிய கல்லூரி முதல்வரைக் கண்டித்து புதுக்கோட்டையில் மாணவர்கள் போராட்டம்

மனுக்கொடுக்கச் சென்ற மாணவர்களைத் தாக்கியகல்லூரி முதல்வரைக் கண்டித்து புதுக்கோட்டையில் மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு. அடிப்படை வசதிகள் கேட்டு மனுக்கொடுக்கச் சென்ற மாணவர்களைத் தாக்கிய புதுக்கோட்டை மன்னர்…

செப்டம்பர் 21, 2022

திருவொற்றியூரில் 216 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

திருவொற்றியூரில் 216 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை  சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ்.அமிர்தஜோதி வழங்கினார். திருவொற்றியூர் தொகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிக ளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும்…

செப்டம்பர் 11, 2022

துப்புரவு பணியில் சென்னை துறைமுக ஊழியர்கள்…

துப்புரவு பணியில் துறைமுக ஊழியர்கள் ஈடுபட்டனர். மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் ‘சுத்தமான கடற்கரை, பாதுகாப்பான கடல்’ என்ற திட்டத்தின்கீழ் சென்னை கடற்கரை பகுதிகளில் சென்னை, எண்ணூர்…

செப்டம்பர் 9, 2022

கோபி தொகுதியில் ரூ.1.37 கோடியில் சாலை, வடிகால் அமைக்கும் பணி: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தொடக்கம்

கோபி தொகுதிக்குள்பட்ட கடம்பூர் அருகே உள்ள இருட்டிபாளையம், ஏலஞ்சி, கரளியம் உள்ளிட்ட 5-க்கும் மேற் பட்ட இடங்களில் ரூ.1 கோடியே 37 லட்சம் மதிப் பீட்டில் சாலை…

செப்டம்பர் 6, 2022

முதலமைச்சர் விழாவுக்கு அழைப்பு இல்லை… ஈரோடு மாமன்ற உறுப்பினர்கள் புகார்

முதலமைச்சர் விழாவுக்கு அழைப்பு இல்லை ஈரோடு மாமன்ற உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர். ஈரோடு மாவட்டத்தில் முதலமைச்சர் கடந்த 26 -இல் அரசு விழாவில் பங்கேற்றார். அதில் ஈரோடு…

செப்டம்பர் 2, 2022