சுற்றுச்சூழல்- சமூக சேவையாளர்களுக்கு பாரதிதாசன் பல்கலைக்கழகம் விருது

இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டு நிறைவை ஒட்டி திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சுற்றுச் சூழல் மற்றும் சமூக பணியில் சிறப்பாகச் செயல்பட்ட வர்களுக்கு விருது வழங்கி…

ஆகஸ்ட் 23, 2022

கவிஞர் தங்கமூர்த்தி பிறந்த நாள் விழா..

புதுக்கோட்டை திருக்கோர்ணம் ஶ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.பள்ளியில் கவிஞர் தங்கம் மூர்த்தியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கவிஞர்கள், பத்திரிகை, நண்பர்கள் வர்த்த நண்பர்கள்…

ஆகஸ்ட் 20, 2022

புதுக்கோட்டை  அலுவலர்  மன்றத்தில் கல்லூரி மாணவர்களுக்கான விநாடி வினா போட்டி

புதுக்கோட்டை  அலுவலர்  மன்றத்தில்   மாவட்ட அளவிலான  கல்லூரிகளுக்கிடையிலான  விநாடி வினா போட்டி   நடைபெற்றது. புதுக்கோட்டை  அலுவலர்  மன்றத்தில்   மாவட்ட அளவிலான  கல்லூரிகளுக்கிடையிலான  விநாடி…

ஆகஸ்ட் 16, 2022

வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் சுதந்திர தின விழாவில் எம்பி அப்துல்லா பங்கேற்பு

வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் சுதந்திர தினவிழாவில் நாடளுமன்ற உறுப்பினர் எம்.எம். அப்துல்லா பங்கேற்று தேசியக் கொடியேற்றி வைத்தார். புதுக்கோட்டை  திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியும் புதுக்கோட்டை மகாராணி…

ஆகஸ்ட் 16, 2022

காசிம்புதுப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுதந்திரதின விழா

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியம், காசிம்புதுப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 76 வது சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.  பள்ளி மேலாண்மை குழுத்தலைவி ஜெயினுல் அரபு…

ஆகஸ்ட் 16, 2022

புதுக்கோட்டையில் சுதந்திர தின அமுதப்பெருவிழா: தேசியக் கொடியேற்றி கொண்டாட்டம்

புதுக்கோட்டை நகரம் மற்றும் பல்வேறு பகுதிகளில் சுதந்திர விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை: புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் 75 வது…

ஆகஸ்ட் 16, 2022

புதுக்கோட்டையில் சுதந்திர தின விழா:101 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

புதுக்கோட்டை சேமப்படை மைதானத்தில்   (15.08.2022) நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். பின்னர், மாவட்ட ஆட்சியர், …

ஆகஸ்ட் 15, 2022

ஈரோடு மாவட்டம் பவானி அருகே குதிரை ரேக்ளா பந்தயம்

ஈரோடு மாவட்டம் பவானி அருகே பவானி செவலை நண்பர்கள் சார்பில் நடைபெற்ற குதிரை ரேக்ளா பந்தயத்தில் 150 -க்கும் மேற்பட்ட குதிரைகள் சீறி பாய்ந்தது பார்வையாளர்களை வெகுவாக…

ஆகஸ்ட் 15, 2022

ஈரோட்டில் அஞ்சல் துறை சார்பில் சுதந்திர தின விழிப்புணர்வு பேரணி

ஈரோட்டில் அஞ்சல் துறை சார்பில் சுதந்திர தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 75 -ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஈரோட்டில்  அஞ்சல் துறை  சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு…

ஆகஸ்ட் 13, 2022

சக்தி மசாலா சார்பில் பேடியா ஹால் கட்டிட நிதி ரூ.25 லட்சம் நன்கொடை

சக்தி மசாலா சார்பில் பேடியா ஹால் கட்டிட நிதியாக ரூ.25 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது. சக்தி மசாலா சார்பில், ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின்…

ஆகஸ்ட் 11, 2022