சுற்றுச்சூழல்- சமூக சேவையாளர்களுக்கு பாரதிதாசன் பல்கலைக்கழகம் விருது
இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டு நிறைவை ஒட்டி திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சுற்றுச் சூழல் மற்றும் சமூக பணியில் சிறப்பாகச் செயல்பட்ட வர்களுக்கு விருது வழங்கி…
இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டு நிறைவை ஒட்டி திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சுற்றுச் சூழல் மற்றும் சமூக பணியில் சிறப்பாகச் செயல்பட்ட வர்களுக்கு விருது வழங்கி…
புதுக்கோட்டை திருக்கோர்ணம் ஶ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.பள்ளியில் கவிஞர் தங்கம் மூர்த்தியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கவிஞர்கள், பத்திரிகை, நண்பர்கள் வர்த்த நண்பர்கள்…
புதுக்கோட்டை அலுவலர் மன்றத்தில் மாவட்ட அளவிலான கல்லூரிகளுக்கிடையிலான விநாடி வினா போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை அலுவலர் மன்றத்தில் மாவட்ட அளவிலான கல்லூரிகளுக்கிடையிலான விநாடி…
வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் சுதந்திர தினவிழாவில் நாடளுமன்ற உறுப்பினர் எம்.எம். அப்துல்லா பங்கேற்று தேசியக் கொடியேற்றி வைத்தார். புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியும் புதுக்கோட்டை மகாராணி…
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியம், காசிம்புதுப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 76 வது சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பள்ளி மேலாண்மை குழுத்தலைவி ஜெயினுல் அரபு…
புதுக்கோட்டை நகரம் மற்றும் பல்வேறு பகுதிகளில் சுதந்திர விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை: புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் 75 வது…
புதுக்கோட்டை சேமப்படை மைதானத்தில் (15.08.2022) நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். பின்னர், மாவட்ட ஆட்சியர், …
ஈரோடு மாவட்டம் பவானி அருகே பவானி செவலை நண்பர்கள் சார்பில் நடைபெற்ற குதிரை ரேக்ளா பந்தயத்தில் 150 -க்கும் மேற்பட்ட குதிரைகள் சீறி பாய்ந்தது பார்வையாளர்களை வெகுவாக…
ஈரோட்டில் அஞ்சல் துறை சார்பில் சுதந்திர தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 75 -ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் அஞ்சல் துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு…
சக்தி மசாலா சார்பில் பேடியா ஹால் கட்டிட நிதியாக ரூ.25 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது. சக்தி மசாலா சார்பில், ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின்…