புதுக்கோட்டை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

புதுக்கோட்டை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்துக்கு (2022-2025) புதிய  நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தின் சார்பாக நிர்வாக குழு கூட்டம் தலைவர் கண.மோகன்…

ஜூலை 15, 2022

புதுகை அரசு ஐடிஐ -ல் அமைச்சர் ரகுபதி முன்னிலையில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு

போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் புதுக்கோட்டை, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் இணைந்து நடத்தும் போதை பழக்கத்திற்கு எதிரான…

ஜூலை 15, 2022

வீடுகட்டுவதற்கான செயல்முறை குறித்த கையேடுகளை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வழங்கல்

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடுகட்டுவதற்கான செயல்முறை விளக்கக் கையேடுகளை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ்…

ஜூலை 14, 2022

சென்னை திருவொற்றியூர் பகுதியில் புதை சாக்கடை  அமைக்க பூமி பூஜை

சென்னை திருவொற்றியூர் பகுதியில் புதை சாக்கடை  அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம்  7- வார்டுக்கு உள்பட்ட பகுதியில் சுமார் 270 மீட்டர்…

ஜூலை 12, 2022

ஈரோடு சிவகிரி துணை மின் நிலையப்பகுதியில் இன்று(12.7.22) மின்தடை

ஈரோடு மாவட்டம், சிவகிரி ( 110/33-11 கே.வி) துணை மின் நிலையப்பகுதியில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஈரோடு தெற்கு மின்வாரிய செயற்பொறியாளர்…

ஜூலை 12, 2022

புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி -க்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தினர் வாழ்த்து

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள வந்திதா பாண்டே அவர்களை புதுக்கோட்டை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் சார்பாக தலைவர் மாருதி கண.மோகன்ராஜா தலைமையில் நேரில் சந்தித்து…

ஜூலை 11, 2022

அறந்தாங்கி மற்றும் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ.49 இலட்சத்தில் புதிய திட்டங்கள்: அமைச்சர் மெய்யநாதன் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி மற்றும் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில்  மாவட்ட ஆட்சித்தலைவர் .கவிதா ராமு தலைமையில் ,புதிய திட்டப் பணிகளை,  சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும்…

ஜூலை 10, 2022

ஆலங்குடி சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

ஆலங்குடி சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஆலங்குடி சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பாக 15 -ஆம் ஆண்டு பணி ஏற்பு…

ஜூலை 10, 2022

பொன்னமராவதி பேரூராட்சியில் நகர தூய்மைப்பணிக்கான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

பொன்னமராவதி பேரூராட்சியில் இது எங்க வீட்டு மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குவதற்கென  விழிப்புணர்வு கையெழுத்து  இயக்கம் நடைபெற்றது.. புதுக்கோட்டை மாவட்டம்,…

ஜூலை 10, 2022

புதுக்கோட்டை மாவட்ட புதிய எஸ்பி-க்கு எஸ்விஎஸ். ஜெயகுமார் நேரில் வாழ்த்து

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்ட வந்திதா பாண்டே வுக்கு புதுக்கோட்டை தொழிலதிபரும் எஸ்விஎஸ்-ஹீரோ மோட்டார்ஸ் நிர்வாக இயக்குநருமான எஸ்விஎஸ். ஜெயகுமார் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து…

ஜூலை 8, 2022