புதுக்கோட்டை மாவட்ட புதிய எஸ்பி-க்கு எஸ்விஎஸ். ஜெயகுமார் நேரில் வாழ்த்து

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்ட வந்திதா பாண்டே வுக்கு புதுக்கோட்டை தொழிலதிபரும் எஸ்விஎஸ்-ஹீரோ மோட்டார்ஸ் நிர்வாக இயக்குநருமான எஸ்விஎஸ். ஜெயகுமார் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து…

ஜூலை 8, 2022

புதுக்கோட்டை எஸ்விஎஸ்-ஹீரோ மோட்டார் ஷோரூமில் புதிய வாகனத்தை அறிமுகம் செய்த அமைச்சர் மெய்யநாதன்

புதுக்கோட்டை எஸ்விஎஸ்- ஹீரோ மோட்டார் ஷோரூமில் Hero passion xtec அறிமுகவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில்  தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சிவ. வீ.…

ஜூலை 8, 2022

ஈரோடு கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை…

ஈரோடு கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு பெரியார் நகரில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் நேற்று மாலை…

ஜூலை 8, 2022

நகர ஊரமைப்பு இயக்கக அனுமதி பெற கல்வி நிறுவனங்களுக்கு மீண்டும் வாய்ப்பு: ஆட்சியர் தகவல்

நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 01.01.2011 -ற்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு இத்துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின்…

ஜூலை 7, 2022

ஜூலை 9 ல்புதுக்கோட்டை மாவட்டத்தில்  நியாயவிலைக் கடை தொடர்பான குறைகள் தீர்க்கும் முகாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில்  நியாயவிலைக் கடை தொடர்பான குறைகள் தீர்க்கும் முகாம் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் 09.07.2022(சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. பொது விநியோகத்திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில்…

ஜூலை 6, 2022

புதுக்கோட்டை மின் வாரிய அலுவலகத்தில் மின் நுகர்வோருக்கான குறைகேட்பு முகாம்

புதுக்கோட்டை கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளுக்கான மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் (07.07.2022 ) வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இது தொடர்பாக புதுக்கோட்டை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான…

ஜூலை 6, 2022

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த நாளில் நலத்திட்ட உதவிகள்: ஆதீனம் தகவல்

நாட்டின் முதல் பெண் மருத்துவர் பத்மபூஷண் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரின் 137-ஆவது பிறந்த நாள்  (ஜூலை 30. 2022 சனிக்கிழமை)  விழாவில்  நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுமென ஆதீனம் தகவல்…

ஜூலை 5, 2022

கே.நெடுவயல் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

கே.நெடுவயல் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர் வு  ஊர்வலம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஒன்றியம் கே.நெடுவயல் ஊராட்சியில்பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. தமிழக முதல்வரின்…

ஜூலை 5, 2022

தேசிய வருவாய்வழி திறனறித் தேர்வில்  வெற்றி பெற்ற அரசு பள்ளிமாணவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர்கள் பாராட்டு

தேசிய வருவாய்வழி திறனறித் தேர்வில்  வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு புதுக்கோட்டை வட்டார கல்வி அலுவலர்கள் கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். புதுக்கோட்டை  மாவட்ட அளவில்  …

ஜூலை 5, 2022