புதுக்கோட்டை அருகே டாஸ்மாக் கடையை ஊர்வலமாக சென்று இழுத்து மூடிய பெண்கள்…

புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடையை ஊர்வலமாக சென்று பெண்கள் இழுத்து மூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் ஏற்கனவே இரண்டு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருவதாக…

மே 12, 2022

அறந்தாங்கியில் ஐ.ஏ.எஸ் விழிப்புணர்வு மற்றும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கல்

அறந்தாங்கியில் ஐ.ஏ.எஸ் விழிப்புணர்வு மற்றும் சாதனை யாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நைனா முகமது கலை அறிவியல் கல்லூரியில் ஐ.ஏ.எஸ் விழிப்புணர்வு…

மே 12, 2022

புதுக்கோட்டை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம்- ஆர்டிஓ தொண்டு நிறுவனம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம்

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், புதுக்கோட்டை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் ஆர்டிஓ தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டையில் தமிழ்நாடு…

மே 12, 2022

பொன்னமராவதி அருகே தன்னார்வலர்களுக்கு பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சி

மறவாமதுரை ஊராட்சியில் தன்னார்வலர்களுக்கு தீயணைப்புத்துறை சார்பில்  பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சி அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம் காரையூர் வட்டம் மறவாமதுரை கிராமத்தில் தீயணைப்பு மற்றும்…

மே 11, 2022

காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்: மே18 -ல் ஏலம் விடப்படுமென காவல்துறை அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையினரால் மது தொடர்பான குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்களை ஏலம் விடப்படுமென  அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் பல்வேறு காவல்…

மே 11, 2022

புதுக்கோட்டை மாவட்ட மத்தியகூட்டுறவு வங்கி சார்பில் புதிய கிளைகள்- ஏடிஎம் மையங்கள்: அமைச்சர் ரகுபதி திறந்து வைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில், புதுக்கோட்டை, தேனிப்பட்டியில் புதிய கிளைகளையும், அரிமளம், விராலிமலையில் புதிய ஏடிஎம் மையங்களையும்  சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்து,…

மே 11, 2022

உரிமம் பெறாமல் எலிபேஸ்ட் போன்ற பூச்சிக்கொல்லி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் கவிதா ராமு எச்சரிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் உரிமம் பெறாமல் எலி விஷம் போன்ற பூச்சிக்கொல்லிகள் விற்பனை செய்யும் விற்பனை யாளர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

மே 10, 2022

புதுக்கோட்டை குறுவட்ட அளவில் பேரிடர் மீட்பு பயிற்சி: ஆட்சியர் தொடக்கம்

புதுக்கோட்டை நகராட்சி, கோவில்பட்டியில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற  பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், குறுவட்ட அளவிலான பேரிடர் முதல்நிலை மீட்பாளர்களுக்கு, முதல்நிலை ஒருநாள் பயிற்சியினை  (09.05.2022) மாவட்ட…

மே 9, 2022

சமூகநலத்துறை சார்பில் திருநங்கைகளுக்கு இ-அடையாள அட்டை: ஆட்சியர் கவிதாராமு வழங்கல்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்வில், 52 திருநங்கைகளுக்கு மின்-அடையாள (e-ID card) அட்டையினை மாவட்ட ஆட்சியர்  கவிதா…

மே 9, 2022

உயிர் கொடுத்த அன்னையரைக் கொண்டாடுவோம்..!

உயிர் கொடுத்த அன்னையரைக் கொண்டாடுவோம்..! அன்னையர் தின வரலாறு தெரியுமா..? அன்பு, கருணை, பாசம், தியாகம் என அனைத்தையும், நமக்கு முழு மனதோடு தரும் அன்னையின், உழைப்பையும், அன்பையும்,…

மே 8, 2022