அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்… டால்ஸ்டாய்.. போரும் அமைதியும்..

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்…போரும் அமைதியும் – டால்ஸ்டாய் 1869 -இல் இந்த நாவல் வெளிவந்தது. ரஷ்ய பதிப்பில் 4 பாகங்கள், இரண்டு முடிவுரைகளோடு இருக்கும் இந்த நாவலை…

ஏப்ரல் 17, 2022

ஈரோட்டில் அரிமாசங்கம் சார்பில் இலவச கண்சிகிச்சை முகாம்

ஈரோடு பிரிமியர் அரிமா சங்கம் மற்றும் வலசு  ஸ்ரீ தத்வமிஸி ஐயப்பா அறக்கட்டளை மற்றும் ஈரோடு தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை, ஸ்ரீ மூர்த்தி கிளினிக்…

ஏப்ரல் 17, 2022

சாலைவிதிகள்: கோபியில் காவல்துறையினர் விழிப்புணர்வு பிரசாரம்

ஈரோடு மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைப்பதற்கும், தலை கவசம், சீட் பெல்ட் அணிவது மற்றும் சாலை விதிகளை கடைபிடிப்பதின் அவசியத்ததை வலியுறுத்தி காவல்துறை, போக்குவரத்து துறை, தன்னர்வ…

ஏப்ரல் 16, 2022

புதுக்கோட்டை அருகே அரிமளம் பகுதியில் திட்டப்பணிகள்: சட்ட அமைச்சர் ரகுபதி தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி  தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட…

ஏப்ரல் 16, 2022

ஈரோடு எஸ்கேஎம் நிறுவனத்தில் வாகனம் மோதி இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு ரூ.13.82 லட்சம் நிவாரண உதவி

எஸ்கேஎம் நிறுவனத்தில் வாகனம் மோதி இறந்த தொழிலாளி யின் குடும்பத்திற்கு அந்த நிறுவனம் சார்பில் ரூ.13.82 லட்சம் நிவாரண நிதி உதவி வழங்கப்பட்டது. எஸ் கே எம்…

ஏப்ரல் 16, 2022

அம்பேத்கர் பிறந்தநாள் : புதுகை மாவட்ட ஆட்சியர் தலைமயில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

அண்ணல் அம்பேத்கர்  பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், அண்ணல் அம்பேத்கர் அவர்களது பிறந்த நாளையொட்டி (14.4.2022)…

ஏப்ரல் 14, 2022

புதுக்கோட்டை ரத்தக்கொடையாளர்கள் கவனத்துக்கு…

புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையில் தற்காலிக ரத்த வங்கி செயல்பட்டு வருகிறது. இதில் ரத்தக் கொடையாளர்கள் அணுகி ரத்தம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில்     நிர்வாகக் காரணங்களால்  14.4.2022 …

ஏப்ரல் 13, 2022

புதுக்கோட்டையில் சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா:மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி

புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினையொட்டி பள்ளி,  கல்லூரி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் செய்தி மக்கள்…

ஏப்ரல் 13, 2022

மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் புதுக்கோட்டையை அடுத்த காவேரி நகரில்  செவ்வாய்க் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அன்னவாசல் ஒன்றியம் காவேரி நகர்…

ஏப்ரல் 13, 2022

மகாவீர் ஜயந்தி… ஏப்.14-ல் அரசுமதுக்கடைகளுக்கு விடுமுறை

மஹாவீர் ஜெயந்தி நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட டாஸ்மாக் அனைத்து மதுபானக் கடைகள மற்றும் மதுக்கூடங் களுக்கு வருகிற 14.04.2022 (வியாழக்கிழமை) அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது வணிகம் இல்லாத…

ஏப்ரல் 12, 2022