விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு சக காவலர்கள் சார்பில் நிதியுதவி

தமிழகத்தைப் பொறுத்தவரை அனைத்து அரசு துறையிலும் சங்கங்கள் செயல்பட்டு வருகிறது மேலும் அந்தந்த துறையில் பணியாற்றும் ஊழியர்கள் ஏதேனும் பிரச்னை என்றால் அந்தந்த சங்கங்கள் மூலமாக தமிழக…

பிப்ரவரி 28, 2022

அறிவிப்பு என்றால் என்ன …?எப்படி அனுப்புவது ….?

ஒரு செயலை செய்யக் கோரி அல்லது ஒரு செயலை செய்யாமல் இருக்கக் கோரி அல்லது செய்யப்படவிருக்கும் சில செயல்களால் ஏற்படப்போகும் விளைவுகளை குறித்து அறிவுறுத்தி, ஒரு நபர்…

பிப்ரவரி 26, 2022

குருதிக்கூடு சார்பில் கடந்த 20 மாதகாலத்தில் இதுவரையில் 2038 பேருக்கு குருதிக்கொடை

உதிரம் கொடுப்போம்.. உயிர்களை காப்போம்  எனும் உயரிய நோக்கத்துடன் புதுக்கோட்டையில் விதையாக தொடங்கி விருட்சமாக விரவியுள்ளது   குருதிக்கூடு  அமைப்பு. இது தொடர்பாக குருதிக்கூடு அமைப்பின் ஒருங்கிணைப் பாளர்…

பிப்ரவரி 20, 2022

கவிஞர் தங்கம்மூர்த்தி இல்ல மணவிழாவில் தமிழினி புலன குழு சார்பில் சீர்வரிசை

புதுக்கோட்டையில்  ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்ற கவிஞர் தங்கம் மூர்த்தி  இல்ல திருமண விழாவில்  மணமக்களுக்கு  தமிழினி புலன குழு நிர்வாகி மருத்துவர் வீ.சி. சுபாஷ்காந்தி தலைமையில் சார்பில் பாரம்பரிய…

பிப்ரவரி 20, 2022

மறைந்த நிருபர் சண்முகசுந்தரம் படத்திறப்பு: ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர் நலச்சங்கம் அஞ்சலி

ஈரோடு காலைக்கதிர் நாளிதழின் செய்தியாளர் சண்முகசுந்தரம் (13.2.2022) மறைவுக்கு  ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில்    இரங்கல் கூட்டம் நடைபெற்றது. ஈரோடு பெரியார் மன்றத்தில்  வெள்ளிக்கிழமை…

பிப்ரவரி 18, 2022

ரோட்டரியின் சேவைத்திட்ட கலந்தாய்வு கூட்டம்

ரோட்டரி மாவட்டம் 3000 தின் 2022-23 -ஆம் ஆண்டிற்கான சேவை திட்டங்கள் மற்றும் ஆண்டு டைரக்டரி குறித்த கலந்தாய்வு கூட்டம் புதுக்கோட்டை கிங் டவுன் ரோட்டரி சங்க…

பிப்ரவரி 18, 2022

புதுக்கோட்டை ரயில் நிலைத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

மின்மயமாக்கப்பட்டுள்ள திருச்சி-புதுக்கோட்டை-காரைக்குடி இடையே மின்சார ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் இன்று (17/02/22) நடைபெற்றது. திருச்சி காரைக்குடி வழித்தடத்தில் 89 கிலோ மீட்டருக்கு மின்சார ரயில் பாதை…

பிப்ரவரி 17, 2022

மேலைச்சிவபுரி கணேசர் கல்லூரி பேராசிரியருக்கு விருது

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் சி. முடியரசனுக்கு,  தென்னிந்திய சமூக கலாசார அகாதெமி…

பிப்ரவரி 14, 2022

புதுக்கோட்டைபேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் வள்ளலார் இல்ல மாணவர்களுக்கு  மதியஉணவு  வழங்கல்

புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் வள்ளலார் இல்ல மாணவர்களுக்கு  மதியஉணவு  வழங்கப்பட்டது. புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம்  மாவட்ட  ஆசிரிய பயிற்சி நிறுவன(DIET)…

பிப்ரவரி 12, 2022

மொடக்குறிச்சி விற்பனைக் கூடத்தில் வேளாண் விளைபொருள்கள் ஏலம்

மொடக்குறிச்சி விற்பனைக் கூடத்தில் வேளாண் விளைபொருள்கள் 2 இலட்சத்து 56 ஆயிரத்துக்கு ஏலம் விடப்பட்டது. மொடக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத் தில் நடைபெற்ற தேங்காய் ஏலத்தில் சுற்று…

பிப்ரவரி 11, 2022