கே.நெடுவயல் ஊராட்சியின் தேசியக்கொடியின் மூன்று வண்ணத்துடன் காட்சியளிக்கும் குடிநீர் நீர் மேல்நிலை தேக்க தொட்டி..

கே.நெடுவயல் ஊராட்சியின் தேசியக்கொடியின் மூன்று வண்ணத்துடன் காட்சியளிக்கும் குடிநீர் நீர் மேல்நிலை தேக்க தொட்டி  அதிகாரிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்களின்  கவனத்தை ஈர்த்துள்ளது. சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர்…

மார்ச் 9, 2022

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் உலக மகளிர் தின விழா

உலக மகளிர் தின விழாவை  முன்னிட்டு புதுக்கோட்டை நகராட்சியில் பணி புரியும் பெண் தூய்மை பணியாளர்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. உலக மகளிர் தினத்தை…

மார்ச் 8, 2022

திருவப்பூர் தேர்த்திருவிழா: சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம்-மாருதி கார் கேர் சார்பில் நீர் மோர் பந்தல்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் மற்றும் மாருதி கார் கேர் இணைந்து மாருதி கார் கேர் வளாகத்தில் 11 -ஆம் ஆண்டு நீர் மோர்  பந்தல் அமைத்து…

மார்ச் 7, 2022

பொன்னமராவதி காவல்நிலையத்தில் எஸ்பி நிஷாபார்த்திபன் ஆய்வு

பொன்னமராவதி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் ஆய்வு மேற்கொண்டார். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி காவல் நிலையத்தில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன் ஆய்வு மேற்கொண்டார்.…

மார்ச் 6, 2022

பொன்னமராவதி அருகே சுயஉதவிக்குழுக்களுக்கு நிதியுதவி

பொன்னமராவதி ஒன்றியம் செவலூர் ஊராட்சியில் பிஎல்எப் மூலம் முதியோர் மற்றும் சுய உதவி குழுக்களுக்கு நிதியுதவிக்கான  காசோலை வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம் செவலூரில் மகளிர்…

மார்ச் 6, 2022

சைபர் குற்றம் புகார் அளிக்க 1930 புதிய எண் அறிவிப்பு

சைபர் குற்றம்  தொடர்பாக புகார் அளிக்க 1930 புதிய எண் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்த தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவு…

மார்ச் 5, 2022

பணியின் போது உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வழங்கல் .

புதுக்கோட்டை மாவட்டத்தில், அரசுப் பணியின் போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதாராமு செவ்வாய்க்கிழமை(1.3.2022) வழங்கினார். புதுக்கோட்டை…

மார்ச் 2, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிவாரண உதவி தொகை: ஆட்சியர் கவிதா ராமு வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பதினருக்கு  தமிழக அரசின் நிவாரண நிதியுதவிகளை  மாவட்ட ஆட்சியர் கவிதாராமு(1.3.2022) வழங்கினார். புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி…

மார்ச் 2, 2022

மாவட்டத்தில் தொலைந்து போன 60 செல்போன்கள் மீட்பு: உரியவர்களிடம் ஒப்படைத்த புதுக்கோட்டைமாவட்ட எஸ்பி

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து செல்போன் தொலைந்து விட்டதாக காவல் நிலையங்களில் பதிவான வழக்குகளில் உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்குமாறு மாவட்டட காவல்…

மார்ச் 2, 2022

புதுக்கோட்டை ஆத்மா யோகா மையம் யோகாவில் உலக சாதனை…!

புதுக்கோட்டை ஆத்மா யோகா மையம் யோகாவில் உலக சாதனை படைத்தது. புதுக்கோட்டை ஆத்மா யோகா மையம் சார்பாக புத்தாண்டில் புதிய உலக சாதனை படைப்போம் என்ற  கருத்தை…

பிப்ரவரி 28, 2022