சென்சஸ் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு கூடுதலாக 10 நாட்கள் விடுமுறை: ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை
மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களுக்கு, கூடுதலாக 10 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு ஆசிரியர்கள் சங்கத்தினர் வேண்டுகோள்…

