காஞ்சிபுரம் அருகே தொன்மைமிக்க மகாவீரர், புத்தர் சிலைகளைப் பாதுகாக்க தொல்லியல் துறைக்குக் கோரிக்கை!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஒன்றியம், மலையாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட நரியம்பூதூர் கிராமத்தில், இருளர் சமுதாயக் குடியிருப்பு அருகே நூற்றாண்டுகள் பழமையான வரலாற்றுச் சின்னம் ஒன்று போதிய பராமரிப்பின்றிச்…

ஆகஸ்ட் 25, 2026

மெய்க்குடிப்பட்டியில் 10-ஆம் நூற்றாண்டு சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டெடுப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம், மெய்க்குடிப்பட்டி கிராமத்தில் உள்ள பெரிய ஏரி அருகே, 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான சமண தீர்த்தங்கரர் சிற்பம் தொல்லியல் கள ஆய்வில்…

ஆகஸ்ட் 16, 2026

ஆதனப்பட்டியில் சோழர் காலத்தைய திருநாமத்துக்காணி கல்வெட்டுடன் நான்முக சூலக்கல் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம் மருதம்பட்டி ஊராட்சி எல்லைக்குட்பட்ட ஆதனப்பட்டி வயல்வெளியில் கல்வெட்டு காணப்படுவதாக புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக உறுப்பினர் கீரனூர் பா.முருகபிரசாத் அளித்த தகவலைத்தொடர்ந்து,…

செப்டம்பர் 11, 2025

கீரனூர் அருகே செனையக்குடியில் சிவன் கோவில்: தொல்லியல் ஆய்வுக் கழக கள ஆய்வில் வெளிப்பட்டது

கீரனூர் அருகே செனையக்குடியில் சோழர்கால சிற்பங்கள் கற்றளி கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் உள்ளூர் மக்களும் சிவனடியார்களும் வழிபாடு செய்வதற்காக காய்ந்த இலைச்சருகுகளை சுத்தம் செய்த போது சிவலிங்கம் வெளிப்பட்டுள்ளது.…

செப்டம்பர் 7, 2025

தலையில்லா புத்தர் சிலை ஆவுடையார்கோவிலில் கண்டுபிடிப்பு: வரலாற்றில் புதிய திருப்பம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பெரிய கண்மாய், பெருமடை வாய்க்கால் மேட்டில் தலையில்லா புத்தர் சிலையை, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனரும், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தொல்லறிவியல்…

ஆகஸ்ட் 27, 2025

காஞ்சிபுரம் கைலாசநாதர் திருக்கோயில் வளாகத்தில் ஒளி ஒலி காட்சி அரங்கம் அமைக்க கோரிக்கை

உலக பாரம்பரிய வார விழாவையொட்டி காஞ்சிபுரம் கைலாசநாதர் திருக்கோயில் வெளிநாட்டு மற்றும் வெளி மாநில பக்தர்கள் சிற்பக்கலையை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். திருக்கோயில் வளாகத்தில்…

நவம்பர் 19, 2024