நாமக்கல்லில் இருந்து வெளிமாநிலங்களுக்கு கனிம பெருட்களை கொண்டுசென்றால் கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை

நாமக்கல்லில் இருந்து வெளிமாநிலங்களுக்கு கனிமப்பொருட்களை கொண்டு சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

ஜூலை 28, 2026