புத்தகம் அறிவோம்… தெற்கிலிருந்து…
சாதியின் முதல் பண்பு அதனுள் இயங்கும் இரத்த உறவு. இந்த இரத்த உறவைக் கலப்பில்லாமல் பேணுகிறது அகமண முறை. இந்த அகமண முறையையும் மீறி இரத்தக் கலப்பு…
சாதியின் முதல் பண்பு அதனுள் இயங்கும் இரத்த உறவு. இந்த இரத்த உறவைக் கலப்பில்லாமல் பேணுகிறது அகமண முறை. இந்த அகமண முறையையும் மீறி இரத்தக் கலப்பு…
என் குருநாதர் பாரதியார்.”பாரதியாரை நான் கண்ணால் பார்த்ததில்லை. ஆனால் அவரையே எனது பரமகுருநாதராகக் கொண்டிருக்கிறேன். எனக்கு தேசபக்தி ஊட்டியவர் பாரதியார். தாய்மொழிப் பற்றை அருளியவர் பாரதியார். கவிதை…
தீட்டு…ஏப்ரல் 26, 1920 திங்கட்கிழமை … நடுகாலைப் பகுதியில், 10.30 மணிக்கு, ராமனுஜன் உலக வாழ்வை நீத்தார் … அப்போது அவருக்கு வயது 32 தான். அவர்…
சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக எழுத்துலகில் இருந்து வருகிற, ஈரோடு மாவட்டம், கஸ்பாபேட்டையை சேர்ந்த தேவிபாரதி தனது சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகளால் வாசகர்களை ஈர்த்துள்ளார்.இவரது ’நீர்வழிப் படூஉம்’…
இன்னும் சொல்லப்போனால், நமது புராணங்களில் சொல்லப்பட்ட வகைகளில் எந்த வகைகளிலுமே சேராத புது மனிதர்கள்தான் இன்று இருக்கின்ற நாம் அனைவருமே . நம்மில் யாரும் ஷத்திரியர்களும் அல்ல,…
நண்பர்களே, சீடர்களே! இந்த நிமிடத்தில் கைவசமுள்ள வாழ்க்கை முழுமையாக அனுபவியுங்கள்.இந்த நிமிடத்துடன் சம்பந்தப்பட்டவற்றில் முழுமையாக ஈடுபடுங்கள். இந்த நிமிடம் உங்கள் முன்னால் இருப்பவரை (வந்திருப்பவரை) முழு ஈடுபாட்டுடன் கவனித்து…
சமணம்..“ஜினர் (மகாவீரர்) தன்னைப் பின்பற்றிய சமயிகளுக்கு ஐந்து விரதங்களை விதித்தார்; 1. இம்சை (இன்னா ) செய்யாமை 2. பொய் கூறாமை (வாய்மை) 3. கள்ளாமை 4.…
2012 ஆண்டு கொண்டு வரப்பட்ட ஐ.நா. தீரமானத்தின்படி 2013 ஆண்டு முதல், வனங்களைப் பாதுகாப்பதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த உலக வன நாள் கொண்டாடப்பட்டு…
அன்னதானம். சிற்சிலர் புதிய புதிதான தர்மங்களை கண்டுபிடிக்கிறார்கள். ஏழைக்கு அன்னதானம் போடுவது தான் உத்தம தர்மம். இது முப்பாட்டனாருடைய தீர்மானம். என்னுடைய தீர்மானமும் அப்படியே. ஜனங்களுடைய வயிற்றுக்கு…
நம் நண்பன் ஒரு அயோக்கியனாயிருந்தால்அவனிடம் யோக்கியமாயிருக்க வேண்டும்;ஒரு விரோதி நமக்கு தீங்கு செய்தால்நாம் அவனை மன்னித்துவிட வேண்டும்;ஒரு நண்பன் நமக்கு துரோகம் செய்தால்நாம அவனை ஆதரிக்க வேண்டும்;அப்போதுதான்…