புத்தகம் அறிவோம்… தெற்கிலிருந்து…

சாதியின் முதல் பண்பு அதனுள் இயங்கும் இரத்த உறவு. இந்த இரத்த உறவைக் கலப்பில்லாமல் பேணுகிறது அகமண முறை. இந்த அகமண முறையையும் மீறி இரத்தக் கலப்பு…

ஏப்ரல் 2, 2024

புத்தகம் அறிவோம்… நண்பர்கள் நினைவில் பாரதியார்…

என் குருநாதர் பாரதியார்.”பாரதியாரை நான் கண்ணால் பார்த்ததில்லை. ஆனால் அவரையே எனது பரமகுருநாதராகக் கொண்டிருக்கிறேன். எனக்கு தேசபக்தி ஊட்டியவர் பாரதியார். தாய்மொழிப் பற்றை அருளியவர் பாரதியார். கவிதை…

ஏப்ரல் 2, 2024

புத்தகம் அறிவோம்…கணிதமேதை சீனிவாச ராமானுஜன்…

தீட்டு…ஏப்ரல் 26, 1920 திங்கட்கிழமை … நடுகாலைப் பகுதியில், 10.30 மணிக்கு, ராமனுஜன் உலக வாழ்வை நீத்தார் … அப்போது அவருக்கு வயது 32 தான். அவர்…

ஏப்ரல் 1, 2024

 நீர்வழிப் படூஉம் நாவல்..வாசிப்பனுபவம்..

சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக எழுத்துலகில் இருந்து வருகிற, ஈரோடு மாவட்டம், கஸ்பாபேட்டையை சேர்ந்த தேவிபாரதி தனது சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகளால் வாசகர்களை ஈர்த்துள்ளார்.இவரது ’நீர்வழிப் படூஉம்’…

மார்ச் 29, 2024

புத்தகம் அறிவோம்… சோ எழுதிய எங்கே பிராமணன்…

இன்னும் சொல்லப்போனால், நமது புராணங்களில் சொல்லப்பட்ட வகைகளில் எந்த வகைகளிலுமே சேராத புது மனிதர்கள்தான் இன்று இருக்கின்ற நாம் அனைவருமே . நம்மில் யாரும் ஷத்திரியர்களும் அல்ல,…

மார்ச் 26, 2024

புத்தகம் அறிவோம்… கிரேக்க ஞானம்.. வாழ்வளிக்கும் வார்த்தைகள்..

நண்பர்களே, சீடர்களே!  இந்த நிமிடத்தில் கைவசமுள்ள வாழ்க்கை முழுமையாக அனுபவியுங்கள்.இந்த நிமிடத்துடன் சம்பந்தப்பட்டவற்றில் முழுமையாக ஈடுபடுங்கள். இந்த நிமிடம் உங்கள் முன்னால் இருப்பவரை (வந்திருப்பவரை) முழு ஈடுபாட்டுடன் கவனித்து…

மார்ச் 26, 2024

புத்தகம் அறிவோம்… சமணமும் பௌத்தமும்..

சமணம்..“ஜினர் (மகாவீரர்) தன்னைப் பின்பற்றிய சமயிகளுக்கு ஐந்து விரதங்களை விதித்தார்; 1. இம்சை (இன்னா ) செய்யாமை 2. பொய் கூறாமை (வாய்மை) 3. கள்ளாமை 4.…

மார்ச் 23, 2024

புத்தகம் அறிவோம்…தன்னார்வ செயல்பாடும் காந்திய அணுகுமுறையும்..

2012 ஆண்டு கொண்டு வரப்பட்ட ஐ.நா. தீரமானத்தின்படி 2013 ஆண்டு முதல், வனங்களைப் பாதுகாப்பதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த  உலக வன நாள் கொண்டாடப்பட்டு…

மார்ச் 23, 2024

புத்தகம் அறிவோம்.. மகாகவி பாரதியாரின் மணிமொழிகள்…

அன்னதானம். சிற்சிலர் புதிய புதிதான தர்மங்களை கண்டுபிடிக்கிறார்கள். ஏழைக்கு அன்னதானம் போடுவது தான் உத்தம தர்மம். இது முப்பாட்டனாருடைய தீர்மானம். என்னுடைய தீர்மானமும் அப்படியே. ஜனங்களுடைய வயிற்றுக்கு…

மார்ச் 21, 2024

புத்தகம் அறிவோம்.. டாக்டர் அன்னி பெசன்ட் தீர்க்கதரிசி..

நம் நண்பன் ஒரு அயோக்கியனாயிருந்தால்அவனிடம் யோக்கியமாயிருக்க வேண்டும்;ஒரு விரோதி நமக்கு தீங்கு செய்தால்நாம் அவனை மன்னித்துவிட வேண்டும்;ஒரு நண்பன் நமக்கு துரோகம் செய்தால்நாம அவனை ஆதரிக்க வேண்டும்;அப்போதுதான்…

மார்ச் 21, 2024