புத்தகம் அறிவோம்.. மானுடத்தாகம்…
“திறக்கப்படாத ஜன்னல்களோடும், தீர்க்கப்படாத இன்னல்களோடும், காயங்களை ஆறவிடாமல் கதறவிட்ட கொடியவர்களோடும், பொதுப்பணியில் தங்களைப் பொருத்திக் கொண்டும், வரும் தலைமுறைக்காக தங்களை வருத்திக் கொண்டும், மண்ணோடு மண்ணாகிக் கிடக்கும்…