புத்தகம் அறிவோம்.. மானுடத்தாகம்…

“திறக்கப்படாத ஜன்னல்களோடும், தீர்க்கப்படாத இன்னல்களோடும், காயங்களை ஆறவிடாமல் கதறவிட்ட கொடியவர்களோடும், பொதுப்பணியில் தங்களைப் பொருத்திக் கொண்டும், வரும் தலைமுறைக்காக தங்களை வருத்திக் கொண்டும், மண்ணோடு மண்ணாகிக் கிடக்கும்…

ஏப்ரல் 7, 2024

புத்தகம் அறிவோம்.. இந்திய இலக்கிய சிற்பிகள்…வா.வே.சு.ஐயர்..

பழக்கம் வழக்கம்-“ஒரு மனிதனோடு அல்லது தொழிலில், நெடு நாள் பழகி வருவதில் இருந்து பழக்கம் ஏற்படுகிறது” “ஒரே காரியத்தை அநேக தடவை செய்து வந்தால் அந்தக் காரியம்…

ஏப்ரல் 7, 2024

புத்தகம் அறிவோம்…ஆசௌ சாத்யா சார தர்பணம்(தீட்டு விவரம்)

என்ன தான் “சநாதனம் ” வேண்டாம் என்று சொன்னாலும், நடைமுறையில் சநாதனம் அது தன் இருப்பை வைத்துக் கொண்டுதான் இருக்கிறது. அதில் ஒன்றுதான் இந்த தீட்டு விவகாரமும்.…

ஏப்ரல் 7, 2024

புத்தகம் அறிவோம்.. எப்படி வாழ வேண்டும்…

கவிஞன்:புகழுடன் வாழவிரும்பும் கவிஞன் இளமையிலிருந்து நல்ல நூல்கள் பலவற்றைக் கற்க வேண்டும். பழமையாயுள்ள இதிகாச புராணங்களென்ன, காவிய நாடகங்களென்ன, சங்கீதம், சிற்பம், நாட்டியம் முதலிய நுண்கலைகளென்ன. இப்படி…

ஏப்ரல் 2, 2024

புத்தகம் அறிவோம்… நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை..

அடிப்படையில் சமூக ஒற்றுமை உடையவராக நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் இருந்ததில்லை. தாயமுறை பிரதானமானதோர் வேற்றுமையாக இருந்தாலும் தமக்குள்ளும் இனவன் என்ற ஒற்றுமையுடன் இல்லை. வெள்ளாளர் பற்றிய சில…

ஏப்ரல் 2, 2024

புத்தகம் அறிவோம்… தெற்கிலிருந்து…

சாதியின் முதல் பண்பு அதனுள் இயங்கும் இரத்த உறவு. இந்த இரத்த உறவைக் கலப்பில்லாமல் பேணுகிறது அகமண முறை. இந்த அகமண முறையையும் மீறி இரத்தக் கலப்பு…

ஏப்ரல் 2, 2024

புத்தகம் அறிவோம்… நண்பர்கள் நினைவில் பாரதியார்…

என் குருநாதர் பாரதியார்.”பாரதியாரை நான் கண்ணால் பார்த்ததில்லை. ஆனால் அவரையே எனது பரமகுருநாதராகக் கொண்டிருக்கிறேன். எனக்கு தேசபக்தி ஊட்டியவர் பாரதியார். தாய்மொழிப் பற்றை அருளியவர் பாரதியார். கவிதை…

ஏப்ரல் 2, 2024

புத்தகம் அறிவோம்…கணிதமேதை சீனிவாச ராமானுஜன்…

தீட்டு…ஏப்ரல் 26, 1920 திங்கட்கிழமை … நடுகாலைப் பகுதியில், 10.30 மணிக்கு, ராமனுஜன் உலக வாழ்வை நீத்தார் … அப்போது அவருக்கு வயது 32 தான். அவர்…

ஏப்ரல் 1, 2024

 நீர்வழிப் படூஉம் நாவல்..வாசிப்பனுபவம்..

சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக எழுத்துலகில் இருந்து வருகிற, ஈரோடு மாவட்டம், கஸ்பாபேட்டையை சேர்ந்த தேவிபாரதி தனது சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகளால் வாசகர்களை ஈர்த்துள்ளார்.இவரது ’நீர்வழிப் படூஉம்’…

மார்ச் 29, 2024

புத்தகம் அறிவோம்… சோ எழுதிய எங்கே பிராமணன்…

இன்னும் சொல்லப்போனால், நமது புராணங்களில் சொல்லப்பட்ட வகைகளில் எந்த வகைகளிலுமே சேராத புது மனிதர்கள்தான் இன்று இருக்கின்ற நாம் அனைவருமே . நம்மில் யாரும் ஷத்திரியர்களும் அல்ல,…

மார்ச் 26, 2024