பத்திரப்பதிவு நடைமுறைகளை வெளிப்படையாக அறிவித்து லஞ்சத்தை ஒழிக்க வேண்டும்: ஆவண எழுத்தர்கள் சங்கம் கோரிக்கை

தமிழகத்தில் லஞ்சத்தை தவிர்க்க, பத்திரப்பதிவு நடைமுறைகளை எளிதாக்கி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என முதல்வருக்கு ஆவண எழுத்தர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழ்நாடு ஆவண எழுத்தாளர்கள் சங்கத்தின்…

ஜூன் 5, 2026