உசிலம்பட்டி அருகே சுமை தூக்கும் தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்
உசிலம்பட்டி அருகே சிமெண்ட் மூடைகளை ஏற்றி இறக்குவதில் சுமை தூக்கும் தொழிலாளர்களை புறக்கணிப்பதாக குற்றம் சாட்டி 200க்கும் அதிகமான தொழிலாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு…
உசிலம்பட்டி அருகே சிமெண்ட் மூடைகளை ஏற்றி இறக்குவதில் சுமை தூக்கும் தொழிலாளர்களை புறக்கணிப்பதாக குற்றம் சாட்டி 200க்கும் அதிகமான தொழிலாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு…