வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தமிழக அரசின் உதவித்தொகையில் பெற மே மாதம் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்…
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தமிழக அரசின் உதவித்தொகையில் பெற மே மாதம் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று பல்வேறு மாநிலங்கள் மற்றும் பாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வருகைபுரிந்து கிரிவலம் சென்று வழிபடுகின்றனர் . சித்திரை மாதத்தில்…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை, ஆரணி, செய்யார் ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 1079…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை பெளா்ணமி நாளில் அமர்வு தரிசனம், முக்கியப் பிரமுகா்களின் பரிந்துரைக் கடிதங்களுக்கான அனுமதி, ரூ.50 கட்டண தரிசன வசதி ரத்து செய்யப்படும் என்று…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை, ஆரணி,செய்யார் ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 1185 மனுக்கள்…
உலகபுகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக ஆந்திரா, தெலங்கானாவில் அதிகளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர். இதனால், அருணாசலேஸ்வரர் திருக்கோயில்,…
திருவண்ணாமலை மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்கவும், வருவாய்த்துறை சான்றுகளை உடனுக்குடன் வழங்கவும் அதிகாரிகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா். திருவண்ணாமலை…
குழந்தை தொழிலாளர்கள் முறையை ஊக்குவிக்க கூடாது. மாணவர்களை பள்ளி கல்வியிலிருந்து இடைநிறுத்தி வேலைக்கு செல்ல ஊக்கமளிப்பது தவறாகும் என மனுநீதி நாள் திட்டம் முகாமில் ஆட்சியர் அறிவுறுத்தி…
திருவண்ணாமலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிடங்கை அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு செய்தார். பொதுத் தேர்தல் மற்றும் நகர்புற…
திருவண்ணாமலை மாவட்டத்தில் சுயதொழில் தொடங்க விரும்பும் முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்தோா் காக்கும் கரங்கள் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.…