நாமக்கல் கமலாலயக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்: துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் பாதிப்பு
புராண சிறப்பு பெற்ற நாமக்கல் கமலாலயக் குளத்தில் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால், துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் நகரில் அடையாளமாக திகழும்,…

