நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் விதி மீறல் தொடர்பாக 115 புகார்கள் மீது நடவடிக்கை
நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் விதி மீறல் தொடர்பாக இதுவரை 115 புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும்,…

