சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி நூதன போராட்டம்
நாமக்கல் அருகே சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை ரத்து செய்யக்கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல்…




