அரசு நடுநிலைப்பள்ளியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கட்டமடுவு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வழங்கிய காலை உணவில் பல்லி விழுந்த உணவை சாப்பிட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு…

ஜூன் 9, 2026

அரசுப் பள்ளி மாணவியர் 25 பேருக்கு திடீர் வாந்தி மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி

நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 30 மாணவியருக்கு இன்று மதியம் திடீர் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதில் 25 மாணவியர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல்…

மார்ச் 30, 2026

குற்றாலம் அருகே அரசு பள்ளிவிடுதியில் காலை உணவு சாப்பிட்ட 9 மாணவிகளுக்கு உணவு ஒவ்வாமை

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் செயல்பட்டு வரும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள விடுதியில் 53 மாணவிகள் பயின்று…

ஜூலை 16, 2025

சோழவந்தானில் கிரில் சிக்கன் சாப்பிட்ட 22 பேருக்கு வயிற்றுப்போக்கு

மதுரை மாவட்டம் சோழவந்தானில் கிரில் சிக்கன் சாப்பிட்ட 22 பேருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தியும் ஏற்பட்டது. இதில் 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில்,…

பிப்ரவரி 6, 2025

அரசுப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியைக்கு வாந்தி..!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள அம்மாபாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை மதிய உணவு சாப்பிட்ட 8 மாணவ, மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியைக்கு  வாந்தி…

நவம்பர் 15, 2024